Wednesday, 26 July 2017

ஜேக்டோ - ஜியோ சார்பில் எதிர்வரும் ஆகஸ்ட் -5 ஆம்தேதி சென்னையில் நடைபெறக்கூடிய கோட்டையை நோக்கி பேரணியில் கலந்து கொள்வது குறித்த ஆயத்தக்கூட்டம் அன்னூர் வட்டாரத்தில் நடைபெற்றது

காரமடை வட்டாரம் ஜேக்டோ ஜியோ சார்பாக அதன் பொறுப்பாளர்கள் போராட்டம் குறித்த ஆயத்த உரை நிகழ்த்தியபோது


TRB ANNOUNCED 1325 SPECIAL TEACHERS POSTS - NOTIFICATION AND GO's

Monday, 24 July 2017

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

                                   விழாவிற்கு  வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை அரசு தோட்டக்கலை பண்ணை  அலுவலர் தர்மர் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி செடிகளை பாதுகாப்பாக வளர்ப்பது எவ்வாறு என்று விளக்கமாக கூறினார்.விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.வீடுகளில் சென்று அவற்றை பாதுகாப்பாக வளர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.கன்றுகள் வளர்ப்பதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஆசிரியர்களே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு ,நன்றாக மரம்  வளர்க்கும் மாணவர்கள் அனைவர்க்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.மரக்கன்றுகளைசுற்றுப்புற சுழலில் அக்கறை கொண்ட அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஏற்படுத்தி உள்ள ம- 3 அமைப்பினர்  வழங்கினார்கள்.மாணவர்களுக்கு பூவரசு,கொன்றை,புங்கை ,வேம்பு போன்ற மருத்துவ குணம் நிறைந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் அல்லியந்தல் பள்ளியில் வட்டு எறிதலில் வெற்றி பெற்ற மாணவி பவித்ராவிற்கு பாராட்டு விழாவும்,மாணவர்களுக்கு நில வேம்பு கஷாயம் வழங்குதலும் நடைபெற்றது


அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர,
மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
 மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2017 அறிவிக்கை

Saturday, 22 July 2017

Latest Vacancy Position for Group-IV Services

Counselling Schedule

Posts included in GROUP-IV Services,2015-2016
(Date of Written Examination: 06.11.2016 FN)

COUNSELLING (I PHASE)

SL.No.
PARTICULARS
JA/FS/DRAFTSMAN
TYPIST
STENO-TYPIST
1.Counselling Schedule17.07.2017 TO 08.08.201716.08.2017 TO 30.08.201704.09.2017 TO 06.09.2017
2.Notice of CounsellingDOWNLOAD
--
--
3.Dept/Unit-wise vacancies at the end of 5th day  Counselling (JA)VIEW

 VIEW

      VIEW
4.Overall Distribution of vacancies at the end of 5th Day Counselling (JA)VIEW
--
--
* JA - Junior Assistant, DM - Draftsman, FS- Field Surveyor
Important Note:-

The candidate summoned for counselling is not assured of selection and he / she will be admitted for counselling subject to availability of vacancies in his / her category when he / she reaches his / her turn as per the rank position.

Hence Kindly refer daily updates regarding Community wise/Post wise vacancies available in the above link during counselling days. After confirming the vacancies, candidates are requested to come for Counselling on the communicated date.

DISCLAIMER
The Commission is not responsible for any inadvertent error that may have crept in the results being published on Net.

Monday, 17 July 2017

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 15-07-2017 அன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடினார்கள்


பிளஸ் 2 பொது தேர்வு;புதிய விதிகள் தயார்

                                                                                   தினமலர் 

கரை சேர வழியில்லை;விரிவுரையாளர்கள் கவலை


சரியான முடிவெடுத்தால் சாதனை நிச்சயம்

                                                                   தினமலர் 

மாற்றம் வந்தால் மகிழ்ச்சி

                                                                 தினமலர் 

இனி மனப்பாடம் எடுபடாது:ஆசிரியர்களுக்கு பயிற்சி


அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி


மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம்


ஸ்மார்ட் பள்ளி உருவாக்க குழு


மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கிறது மாணவர் சேர்க்கை


வாகை சூடும் வாகராயம்பாளையம் பள்ளி!

                                                                      தினமலர் 

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் குறித்த செய்திகள்

சிறப்பாசிரியர் தேர்வு:இளம் பட்டதாரிகளுக்கு சிக்கல்

                                                             தினமலர் 

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை https://www.tnea.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு, சிறப்பு பிரிவுக்கான பட்டியலை அட்டவணையில் தெரிந்துகொள்ளலாம்.வரும் 17ம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளதை அடுத்து அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு: முதற்கட்ட கலந்தாய்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு: முதற்கட்ட கலந்தாய்வின் முடிவுகள் mcc.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள்  அறிந்து கொள்ளலாம்.

அரசு / நிதியுதவி பெறும் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் மூலம் பெற அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்


அரசு / நிதியுதவி பெறும் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் மூலம் பெற அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600 006. ந.க.எண்.006467/என்2/இ1/2017 நாள்: 10.07.2017

திருச்சி மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்ல அறைகளில் ஆசிரியர்/ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தங்கி பயனடைதல் சார்ந்த அறிவுரைகள்


பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஆன்லைன் வாயிலாக வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்தல் பொருட்டு கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள்

Thursday, 13 July 2017

கோயம்புத்தூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் இன்ஃப்ளுயன்சா A (H1 N1)) - பள்ளி மாணவர்கள் காய்ச்சல் காரணமாக விடுமுறை எடுத்தல் தொடர்பான தகவல்களை தினந்தோறும் முற்பகல் 11 மணியளவில் தகவல் அளித்தல் - அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் தனிக் கவனம் ஈர்த்தல் மற்றும் அறிவுறுத்துதல் செயல்முறைகள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் இன்ஃப்ளுயன்சா A (H1 N1) -  பள்ளி மாணவர்கள் காய்ச்சல் காரணமாக விடுமுறை  எடுத்தல்  தொடர்பான தகவல்களை தினந்தோறும்  முற்பகல் 11 மணியளவில் தகவல்  அளித்தல் - அனைத்து வகை  தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  தனிக் கவனம் ஈர்த்தல்  மற்றும் அறிவுறுத்துதல் செயல்முறைகள் பார்வையிட மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக... 

DSE LETTER AADHAR REGARDS

Army Recruitment Rally in Tiruvannamalai from July 19-2017 Regards Proceedings

900 PG Post Continuation Order

ஆதார் படிவம்


SERVICE REGISTER DIGITALIZATION FORMAT

RMSA Orientation Programme Regards cuddalore CEO Proceedings

Tuesday, 11 July 2017

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் நிலைத்திடும் வகையில் நூற்றாண்டு விழா அன்று கடலூர் மாவட்டத்தில் நடத்துதல் சார்ந்து மாவட்ட ஆட்சியர் கடிதம்

3350 BT AND 710 LAB AND 710 JA 710 SCHOOLS KH POST CONTINUATION ORDER

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here