பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு
தமிழகத்தில் நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும், மாவட்டக்கல்வி அலுவலர் ஒருவருக்கு முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூா் மாவட்டக் கல்வி அலுவலா் கே.மதிவாணன் அவர்களுக்கு பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயா்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியேற்றுக்கொண்டார்.புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள்,பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும், மாவட்டக்கல்வி அலுவலர் ஒருவருக்கு முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூா் மாவட்டக் கல்வி அலுவலா் கே.மதிவாணன் அவர்களுக்கு பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயா்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியேற்றுக்கொண்டார்.புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள்,பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment