Sunday, 24 December 2017

சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் நிகழ்ச்சி

24.12.2017 அன்று வேலூர் மாவட்டம் மத்தூர் to திருப்பத்தூர் சாலையில்  சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி 1992-1993,மற்றும் 1993-1994 ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தனர்.அதன் மூலம் அந்த ஆண்டுகளில் பாடம் எடுத்த ஆசிரியர்களை  வரவழைத்து அவர்கள் 1992-1993, 1993-1994 ம் வருடங்களின் பள்ளி காலத்து நினைவுகளை அக்காலகட்டத்தில் பயின்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு மரியாதை செய்த நிகழ்வு மிகவும் அருமையான தருணம்.









No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here