Thursday, 18 January 2018

சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் தலைமை ஆசிரியர் தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அனுசரிக்கப்பட்டது.



No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here