Sunday, 11 February 2018

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 84.71 சதவீதம் பேர் எழுதினர்

தமிழகம் முழுதும் விஏஓ மற்றும் குரூப் 4 தேர்வுகள் இன்று நடந்தது. காலியாக உள்ள 9,351 பதவிகளுக்கு நடந்த தேர்வில் 84.71 சதவீதம் பேர் எழுதினர். தேர்விற்கு 20.7 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்தனர். தமிழகம் முழுதும் 696 மையங்களில் தேர்வு நடந்தது. சென்னையில் 508 மையங்கள் அமைக்கப்பட்டு 1.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்கும் பணியில் 1.3 லட்சர் பேர் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here