Sunday, 4 February 2018

ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் கல்பனா சாவ்லா அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு

இந்தியாவின் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஜே.ஆர்.சி அமைப்பு சார்பில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ்  அவர்கள் கல்பனா சாவ்லா அவர்களின் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.





No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here