Saturday, 24 March 2018

சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சீர்திருத்தப்பள்ளி மற்றும் கண்காணிப்புப் பணியில் அடங்கிய கண்காணிப்பாளர் பதவி மற்றும் பல்வேறு பணிகளில் அடங்கிய உளவியலாளர் பதவிகளுக்கான (2015-2017) எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25, 26ம் தேதிகளில் நடந்தது.


அதில் மொத்தம் 872 (751+121)  தேர்வர்கள் பங்கேற்றனர்.  சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 27ம் தேதியும்,  கண்காணிப்பாளர் பதவிக்கு நேர்காணல் தேர்வு- 9 விண்ணப்பதாரருக்கு ஏப்ரல் 4ம் தேதியும் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளன. 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here