மாவட்ட கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணன் அவர்கள் PUPS மட்டப்பாறை பள்ளியை காலை 9:00 மணியளவில் பார்வையிட்டார்.அப்போது SMC Leader கவிதா prayer-ல் கலந்து கொண்டார்.
பிறகு பள்ளியை மாவட்ட கல்வி அலுவலர் பார்வையிட்டார்.அப்போது முதல் வகுப்பு சாதனா கைவீசம்மா கைவீசு பாடலை பாடி காட்டினர்.
நன்றாக படித்த மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.பின்பு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தாயின் காலடியே சொர்க்கம் தாயை தினமும் வணங்க வேண்டும் என்றும் மாலையில் சுறுசுறுப்பாக விளையாடனும் என்றும் நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.பின்பு சத்துணவு மையத்தையும்,கட்டிடங்களையும் மற்றும் கழிவறைகளையும் பார்வையிட்டார்.
பிறகு பள்ளியை மாவட்ட கல்வி அலுவலர் பார்வையிட்டார்.அப்போது முதல் வகுப்பு சாதனா கைவீசம்மா கைவீசு பாடலை பாடி காட்டினர்.
நன்றாக படித்த மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.பின்பு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தாயின் காலடியே சொர்க்கம் தாயை தினமும் வணங்க வேண்டும் என்றும் மாலையில் சுறுசுறுப்பாக விளையாடனும் என்றும் நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.பின்பு சத்துணவு மையத்தையும்,கட்டிடங்களையும் மற்றும் கழிவறைகளையும் பார்வையிட்டார்.
No comments:
Post a Comment