கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலவலர் அலுவலகம் அருகே கடலூர் வட்டார கல்வி அலுவலகத்திறப்புவிழா,கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் கடலூர் வட்டாரக்கல்வி அலுவலர்கள் செல்வம், இராதாகிருஷ்ணன்,சரளா,அறிவழகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பழனிச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடலூர் வட்டார கல்வி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் குத்து விளக்கேற்றினார்.இவ்விழாவில் நெய்வேலி ரெஸ்ட் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பவுல்ராஜ் மற்றும் வட்டார கல்வி அலுவலகப்பணியாளர்கள் மேரிராஜ் , சிவசங்கரி, மாலா, எபினேசர், பிரபாகரன், மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment