சேத்துப்பட்டு எலைட் ரோட்டரி சங்கத்தின் சார்பாக NSS முகாமின் 6 வது நாளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு ஒரு நாள் அவர்களது உணவிற்காக பொருட்கள் வழங்கப்பட்டது.உடன் சங்கத்தின் மேனாள் தலைவர் Rtn.A. விஜயகுமார்,தலைவர் Rtn.பெ.தங்கமணி
மற்றும் முகாம் திட்ட அலுவலர்கள் ஜோசப் பிரடரிக் மற்றும் செல்வகுமார் ஆகியோரோடு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மற்றும் முகாம் திட்ட அலுவலர்கள் ஜோசப் பிரடரிக் மற்றும் செல்வகுமார் ஆகியோரோடு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment