ஆசிரியர்கள் கோபிநாதன் ,கோதண்டராமன் ,மணிமாறன் , ஜோஸ்பின் ஜூலியட்,தாய்மூகாம்பிகை,சுரேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து கூறினர்.கிராமப் புறங்களில் செயல்படும் இப்பள்ளியில் ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக இவ்வாண்டு அதிகபட்சமாக 206 மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர்.ஒன்றியத்தில் அதிக அளவாக வெளியூர் மாணவர்கள் 100 க்கு மேல் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளியில் உபரிபணியிட மாறுதல் இல்லை. 6-8 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு கூடுதல் சிறப்பாசிரியர்கள் ஓவியம்,வாழ்வியல் திறன் ஆசிரியர்கள் கடந்த வாரம் பணியேற்றுள்ளார்கள். அவர்களுக்கு கூட்டத்தில் பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment