செஞ்சி கிளை நூலக வாசகர் வட்டமும் நயம்பாடி உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து நடத்தும் குழந்தைகள் தின விழா / ஆத்திசூடி விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
ஆம், முழுமையான
ஆத்திசூடி
கேட்கும் போது,
யாருக்காக வாழ்கிறோம்?
யாருக்காக
உழைக்கிறோம்?
யாரால்
மகிழ்ச்சியடைகிறோம்,
யாரால்
எந்த துன்பங்கள் வந்தாலும்
தூர செல்கிறது
ஆம்
குழந்தைகள் தான்
அவர்களுக்காக
ஒரு திருவிழா,
குழந்தைகள் தின விழா.செஞ்சி கிளை நூலக வாசகர் வட்டமும் நயம்பாடி உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து நடத்தும்,
குழந்தைகள் தின விழா ,
ஆத்திசூடி விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா,
நாள் .14 11 2018 இடம் ..சாரதா மழலையர் பள்ளி புதுத்தெரு செஞ்சி .
வரவேற்புரை
எ. பூவழகன்,
நூலகர் கிளை நூலகம் ,செஞ்சி ,
நிகழ்ச்சி தொகுப்புரை .
கவிஞர் செந்தில் பாலா
வாசகர் வட்ட தலைவர்,
கிளை நூலகம் செஞ்சி
(குழந்தைகளை
கடைசி வரை நாங்க இப்ப எங்க போறாம்? .. முதலில் வாழ்த்துரை ... சிறப்புரை
.... பரிசளிப்பு .... என்று டோரா புச்சி வடிவில் அடிக்கடி ஊக்க முட்டிய
விதம் பெற்றோர்களை குழந்தைகளாக்கினார். இவர் எழுதிய சிறார் பாடல் நூலை
''வவ்வெவ் ''என்ற நூலை மாணவர்களுக்கு அளித்தது கூடுதல் சிறப்பு ..)
தலைமையும் பரிசளிப்பும்
முனைவர் நயம்பு அறிவுடை நம்பி
மாவட்ட செயலாளர், உலக திருக்கிறள் பேரவை , நயம்பாடி.
முன்னிலை
1.திருமதி கா ரோஸ் நிர்மலா ,
மாவட்ட கல்வி அலுவலர், செஞ்சி வட்டம் .
2.திரு ம . இளஞ்செழியன் ,
மாவட்ட மைய நூலகர், விழுப்புரம் .
3.திரு வேல்முருகன் ,
நூலகர் முண்டியம்பாக்கம்,
வாழ்த்துரை
1.மருத்துவர் அண்ணாமலை அவர்கள்,
மதிப்பியல் தலைவர், திருக்குறள் பேரவை .
2.திரு வி. பி என்கோபிநாத் அவர்கள்,
தலைவர், திருக்குறள் பேரவை .
3.புலவர் கோ தமிழரசன், அய்யா அவர்கள்,
திருக்குறள் பேரவை .
4.திரு ந கலைச்செல்வன்,
தாளாளர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ,செஞ்சி.
5.திரு நா முனுசாமி அவர்கள்,
தலைமையாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி அண்ணமங்கலம்.
6.திரு மாணிக்கம் அவர்கள்,
நெல் அரிசி வணிகர் சங்கம், செஞ்சி.
7.திரு கண்ணன் ,
வணிகர் சங்கம் , செஞ்சி
சிறப்புரை மற்றும் விருது வழங்குபவர் ,
முனைவர் கா மு சேகர் அவர்கள்,
உலக தமிழ் சங்க இயக்குனர் ,
இந்நிகழ்ச்சியில்
186
மாணவ மாணவிகளுக்கு முழுமையாக 109 ஆத்தி சூடி ஒப்பித்தலுக்காக ஆத்திசூடி
ஆழ்கடல் முத்து விருது சான்றிதழ் , பிழை தவிர் ,வெற்றி ஆங்கில அகராதி
மற்றும் வவ்வெவ் என்ற புத்தக பரிசும் வழங்கப்பட்டது
(அரசு
உயர்நிலை பள்ளி , சாரதா மெட்ரிக் & மழலையர் பள்ளி , கலைவாணி மெட்ரிக்
மேனிலைப் பள்ளி, அல் ஹிலால் மேனிலை பள்ளி , மற்றும் சாணக்கியா பள்ளி மாணவ
மாணவிகள் பங்கு கொண்டார்கள், )
நூல் வெளியிடு
முனைவர்
நயம்பு அறிவுடை நம்பி அவர்கள் ,எழுதிய திருக்குறள் இலக்கண ஆய்வு சாறு என்ற
நூலை முனைவர் கா.மு சேகர் வெளியிட துரை திருநாவுக்கரசு பெற்று கொண்டார்கள்.
மேலும்
தான் எழுதிய நூல்கள் திருக்குறளில் அடைமொழி ஜெகவீர பாண்டினார் வாழ்வும்
படைப்பும் , சோழவந்தான் அரசஞ்சண்முகனார், சிலப்பதிகாரம் காட்டும் அரசியல்
சிலப்பதிகாரம் காட்டும் சமய நெறிகள் மற்றும் திருக்குறள் சிந்தனைத் துளிகள்
என்ற நூல்களை செஞ்சி கிளை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.
குழந்தைகள்
தின விழாவை முன்னிட்டு அல் ஹிலால் பள்ளி முதல்வர் 111 மாணவர்களுக்கு
நூலகத்தில் உறுப்பினர்களுக்கான தொகை ரூ 2220 செஞ்சி நூலகர் எ பூவழகனிடம்
வழங்கினார்கள்.
முனைவர் நயம்பு அறிவுடை நம்பி அவர்கள் ரூ 1000.00 செஞ்சி நூலகர்கரிடம் அளித்து தன்னை புரவலராக இணைத்துக் கொண்டார்கள்.
செஞ்சி பாடகர் திரு கமலக்கண்ணன் அவர்கள் குழந்தைகளுக்கான பாடல்களை பாடினார்கள்.
நன்றியுரை .திரு அம்பிகை உதயகுமார் ,
குறிஞ்சி வட்டம்
இதில் கலந்துக் கொண்டவர்கள்
முனைவர் நா பிரபு
சேட்டு திருக்குறள் பேரவை
பொறியாளர் செஞ்சி தமிழனியன்
துரை திருநாவுக்கரசு
செய்தியாளர் ப சரவணன்
நூலகர்கள்
இரா.இராதாகிருஷ்ணன்
க. சர்குணாவதி
கு.முருகன்
ம.கவிதா
கோ. சரவணன்,
நா ஹேமலதா .
தலைமையாசியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்துக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment