Thursday, 3 January 2019

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு : உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு மிகவும் உற்சாகமாக வந்தனர். மாணவர்களுக்கு 3-ம் பருவத் தேர்வு புத்தகங்களும், சீருடைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்கள் வழியாக புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here