Sunday, 5 May 2019

எட்டாண்டுகள் படித்து முடித்து செல்லும் மாணவர்களுக்கு கவிதையால் வாழ்த்தி வழியனுப்பிய ஊ.ஒ.ந.நி.பள்ளி

பிரிவுபசாரம்

எட்டாண்டுண்டுகள்
இங்கு படித்து,
சொல்படி நடந்து,
ஒழுக்கம் ஒரு கண்
கல்வி ஒரு கண் என
இங்கு வாழ்ந்து,
இரு கண்ணிலும்
இப்போது நீரென..
எங்களைப் பிரியும்
எங்களின் முத்துக்களுக்கு
வழியனுப்பு விழா....


எண்ணிய அனைத்தும்
கைகூடி
நற்குடிமக்களாய் நிலைத்து
மூலத்துறையின் பெயர்
ஞாலத்தின் திரையிலும்
தொடர்ந்து ஜொலிக்க
வாழ்த்தி வழியனுப்புகிறோம்....

கா.ர.பரமேஸ்வரன்,
ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
மூலத்துறை,கோயம்புத்தூர் மாவட்டம்.

     

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here