50 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர்.
தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்துபேசிய பின்னர் மாணவர்கள் சங்கத்தினர் கூறியதாவது: மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தர அரசு முயன்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். அதே நேரத்தில் மக்களுக்கான மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என மருத்து கல்லூரி மாணவர்கள் கூறினர்.
-தினமலர் 03-05-2017
தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்துபேசிய பின்னர் மாணவர்கள் சங்கத்தினர் கூறியதாவது: மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தர அரசு முயன்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். அதே நேரத்தில் மக்களுக்கான மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என மருத்து கல்லூரி மாணவர்கள் கூறினர்.
-தினமலர் 03-05-2017
No comments:
Post a Comment