தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அனுபவம் மிக்க பேராசிரியர்களைக் கொண்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். கல்லூரி மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்காக தமிழக பாரம்பரிய கலைகள் குறித்த கலாச்சார போட்டிகள் நடத்தப்படும். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா இளைஞர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவை போற்றும் வகையில் இளைஞர் பெருவிழா வரும் 5ம் தேதி கொண்டாப்படும். அதேநாளில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி மதுரையில் இரண்டு மேம்பாலங்களை திறந்து வைப்பார் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவை போற்றும் வகையில் இளைஞர் பெருவிழா வரும் 5ம் தேதி கொண்டாப்படும். அதேநாளில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி மதுரையில் இரண்டு மேம்பாலங்களை திறந்து வைப்பார் என்றார்.
No comments:
Post a Comment