Tuesday, 26 December 2017

கோவை நஞ்சுண்டாபுரம் கிராமத்தின் உயர்நிலை பள்ளி வளாகத்தில் புதிய அரங்கம் கட்ட பூமி பூஜை

கோவை நஞ்சுண்டாபுரம் கிராமத்தின் உயர்நிலை பள்ளி வளாகத்தில் புதிய அரங்கம் கட்ட பூமி பூஜை விழாவும், 300 மரக்கன்றுகள் நடும் விழாவும் நடந்தது. ஈஷா அவுட்ரீச் மற்றும் கோவை பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்ட் அசோசியேசன் இணைந்து இந்த அரங்கத்தை கட்டுகிறது. இந்த அரங்கம் பள்ளி மாணவர்கள் யோகா பயிலும் யோகா சாலையாகவும், சிறப்பு பயிற்சிகள் நடத்தும் பயிற்சியறையாகவும், பள்ளி நிகழ்ச்சிகள் நடத்தும் அங்கமாகவும் பயன்படும். நிகழ்ச்சியில் செந்தில் அண்ட் கோ தலைவர் அன்பரசன், ஈஷா யோகா மையத்தின் ஸ்வாமி அபிபாதா, கோவை பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்ட் அசோசியேசன் தலைவர் சப்தரிஷி, பள்ளி தலைமையாசிரியர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here