Monday, 26 March 2018

அரசுப் பொதுத் தேர்வுகாலப் பணிகள் உழைப்பூதியம்/மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் திருத்திய அரசாணை வெளியீடு

One Year(2018) 100 Agri Teachers Post Continuation Order Released

One Year(2018) 117 Computer Science Teachers Post Continuation Order Released

BT,PET and Non Teaching Staff (Lab&Ja) Total 3296 Posts 3 month Pay Order Released

1.1.2018 to 31.12.2018 - 900 PGs post continuation order Released

Sunday, 25 March 2018

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை: தொடக்கக் கல்வித்துறையில் சலசலப்பு


பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு


தனியார் பள்ளிகளில் கோடைகாலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்கம் இன்று முதல் 3 நாட்கள் ஆர்ப்பாட்டம்


பி.எச்டி.,க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி


Saturday, 24 March 2018

ரயில்வே போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

திருச்சியில் ரயில்வே வாரிய போட்டித் தேர்வுக்கு மார்ச் 27 முதல் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் அரசு பள்ளி: கம்ப்யூட்டர் பயிற்சியிலும் அசத்தல்

கம்ப்யூட்டர் முதல் கலை வரை, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் ஊக்கத்தோடு செயல்படுகிறது எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
உடுமலை ஒன்றியத்தில், அதிக மாணவர்கள் எண்ணிக்கை உள்ள அரசு துவக்கப்பள்ளியில், இரண்டாவதாகஇருப்பது எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. இப்பள்ளியில், ஒன்று முதல்ஐந்தாம் வகுப்பு வரை, 147 மாணவர்கள் படிக்கின்றனர்.

இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் பாடத் தேர்வு 06.04.2018 அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்விற்கான விடைத்தாட்களை கையாளுவது மற்றும் தேர்வு முடிவுற்ற பின்னர் அவற்றை சிப்பமாக்குவது பற்றிய அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரை

தேசிய சிலம்பம் போட்டி கோயம்புத்தூர் அரசு பள்ளி மாணவர் சாதனை


மாநில அளவிலான அறிவியல் திறனறித் தேர்வு' - அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் 'அறிவியல் ஒளி' மாத இதழ் இணைந்து நடத்திய மாநில அளவிலான அறிவியல் திறனறித் தேர்வில் கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசுப்பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வுபெற்றுள்ளனர்.

அரசு ஊழியர்கள் உயர் படிப்பு பயில உரிய அலுவலரிடம் துறைரீதியாக முன் அனுமதி பெற விண்ணப்பித்து 15நாட்களுக்குள் அனுமதி கிடைக்காவிட்டால் அனுமதி கொடுக்கப்பட்டதாக கருதி படிப்பை தொடரலாம்.அது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை


கலவை அருகேயுள்ள நல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் கல்வித் திருவிழா


பாலக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா


அரசு பாலிடெக்கனிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு மேலும் ஒருவர் கைது


சோமையம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்தப்படுத்தும் கருவி


பள்ளி நிதி செலவினம் அறிக்கை தயாரிப்பு மும்முரம்


பாலகுறி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணினி இயக்குபவர் பணிக்கு வாய்ப்பு


சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சீர்திருத்தப்பள்ளி மற்றும் கண்காணிப்புப் பணியில் அடங்கிய கண்காணிப்பாளர் பதவி மற்றும் பல்வேறு பணிகளில் அடங்கிய உளவியலாளர் பதவிகளுக்கான (2015-2017) எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25, 26ம் தேதிகளில் நடந்தது.

நீட் தேர்வு பயிற்சி மையத்தை அரசு பள்ளியில் நடத்தக்கோரி வழக்கு


எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை கைது செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை


ஊட்டி அரசு பள்ளியில் ரூ.2 ஆயிரம் வசூல்: பள்ளிக்கல்வி இயக்குனரிடம் விளக்கம் கேட்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார்,சிக்கலில் பெற்றோர் ஆசிரியர் கழகம்


TNGTF திண்டுக்கல் முப்பெரும் விழாவிற்கு வருகை புரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அழைப்பு


கோயம்புத்தூரில் ஆசிரியர்களுக்கு நீர் தின கருத்தரங்கு நடைபெற்றது


குன்னத்தூர் அருகே ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை


மாணவி முதுகில் ஊசியால் குத்திய தலைமையாசிரியர்:விசாரணை நடத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62- ஆக உயர்த்தும் திட்டமில்லை


சமஸ்கிருதத்திற்கு முந்தியது: தமிழ் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது


தமிழ்நாட்டில் 7 பல்கலைகள் தன்னாட்சி அந்தஸ்து பெறுகிறது


அன்னூர் கருவூலத்துக்கு ரூ.74 லட்சம் ஒதுக்கீடு


அரசு பள்ளியில் அசோக சங்கமம்! முன்னாள் மாணவர்கள் பெருமிதம்


நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் - பெற்றோர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி


பென்னாட்டகரம் நடுநிலைப்பள்ளியில் தண்ணீர்சேமிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது


பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.

வணக்கம்.
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும்  பங்கேற்க  பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.
பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் 17.03.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் "TNSchoolEducation" எனவும், பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் அனைத்து ஆசிரியர்களையும் இதில் பங்கேற்கவும்  அறிவுரை கூறியுள்ளார்.பேஸ்புக் பக்கம் இல்லாதவர்கள் புதிய பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் இணையவும் அறிவுரை கூறியுள்ளார்.

அரசு பள்ளி வளாகத்தில் காலி மதுபாட்டில் வீசும் குடிமகன்கள்


முடங்கி கிடைக்கும் ஆசிரியர் பயிற்சி மைய திட்டம்


கோவையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் முகாம்


ICSE,ISC 10&12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: மக்களவையில் தகவல்


கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தின விழா


பால் உற்பத்தியாளர் தேர்தல் பணியில் ஆசிரியர்கள்: பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிப்பு


1,500 பள்ளிகள் மூடல்: கேரளா அரசு அதிரடி


ராணுவத்தினர் குழந்தைகளின் கல்வி செலவு வரம்பு நீக்கம்


ஓய்வூதியம் என்பது மானியம் அல்ல ஊழியரின் பல ஆண்டு பணிக்கான உரிமை: ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு


பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு 03.04.2018 அன்று உள்ளூர் விடுமுறையளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு


Sunday, 18 March 2018

மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி விரும்பிய மையத்தில் மதிப்பீடு செய்ய அனுமதி


தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகளில் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும்


அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் புதிய முறையில் நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிப்பு


அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகள் புதிய முறையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மா.விஜயகுமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் 23 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் துறைத்தேர்வுகள் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய தேர்வுமுறையில் நடத்தப்படும். 17 தேர்வுகள் முற்றிலும் கொள்குறிவகை முறையிலும் (அப்ஜெக்டிவ்), 33 தேர்வு கள் முற்றிலும் விரிவாக விடையளிக்கும் முறையிலும், 97 தேர்வு கள் இருமுறை கலந்தும் அமைந்திருக்கும்.

மாணவர்களுக்கு தேவை கணினி அறிவியல்

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வேண்டி பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கோரிக்கை


தேன் மிட்டாய், இலந்தை பேஸ்ட் சாப்பிட்டால் புற்று நோய் வருமா? நியூஸ் பேப்பரில் வடையை மடித்து சாப்பிட்டால் என்ன நோய் வரும்? உணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி?

தேன் மிட்டாய், இலந்தை பேஸ்ட் சாப்பிட்டால் புற்று நோய் வருமா? நியூஸ் பேப்பரில் வடையை மடித்து சாப்பிட்டால் என்ன நோய் வரும்?       உணவில்  கலப்படம் கண்டறிதல் எப்படி?

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி மாணவர்களின் உணவு கலப்படம் கண்டறிதல் தொடர்பான விழிப்புணர்வு நாடகங்கள் நடித்து காண்பிக்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதி பாசு முன்னிலை வகித்தார்.ராமநாதபுரம்  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை நேரடி செயல் விளக்கங்கள் வழியாக செய்து காண்பித்து மாணவர்களுக்கு  எளிதாக புரியுமாறு விளக்கி கூறினார்.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் தயாரிக்கப்படும் பட்டியல்கள் மற்றும் கோப்புகள் பராமரிப்பு செய்வது சார்ந்து அறிவுரைகள்


1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here