Thursday, 31 May 2018

ஒரு ஊரையே கலங்கடித்த ப்ரீத்தி மரணம்!


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உதவித்தொடக்கக் கல்வி அலுவலக பதிவறை எழுத்தராக பணிபுரிந்து இன்று ஓய்வு பெற்ற திரு.கோட்டைச்சாமி அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்


அரியலூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு கலந்தாய்வு மூலம் மாறுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது


கோவை மாவட்டம் கோட்டூர் அரசு மகளிர் மே.நி பள்ளி அலுவலக உதவியாளர் திரு சண்முகவடிவேல் அவர்கள் வயது முதிர்வு பெற்று ஓய்வு பெறுவதை முன்னிட்டு நடந்த பிரிவு உபச்சார விழா


வாணியம்பாடி அருகேயுள்ள சிந்தகமாணிபெண்டா ஊ.ஒ.ந.நி.பள்ளி ஆங்கில மொழிப்பாட ஆசிரியர் அருண்குமார் ஸ்மார்ட் போர்டு மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்று தருவதில் புதுமையை புகுத்தியுள்ளார்


Wednesday, 30 May 2018

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் 2018 -2019 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விபரம்


கல்வி உதவித்தொகை பெற பள்ளிக்கூடங்களை இணையதளத்தில் இணைக்க வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் தகவல்


துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


TNPSC தேர்வு மூலம் 805 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நியமனம்:ஜூன் 24 வரை விண்ணப்பிக்கலாம்


கட்-ஆப் மதிப்பெண்களை கணக்கிடுவது,கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது எப்படி? அண்ணா பல்கலைக்கழகம் வீடியோ வெளியீடு?


சட்டக்கல்வியில் சேர விண்ணப்பிக்கலாம்


திருவள்ளூர் அருகே டி.சி.வாங்க சென்ற மாணவி கடத்தல்?


Monday, 28 May 2018

கரூர் மாவட்ட ஊராட்சிப்பகுதிகளில் ரூ.552.18 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


இடைநின்ற பள்ளிக்கல்வியை தொடர மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது


பிளஸ் 1,பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் இனி ஒரே ஒரு செய்முறைப் பாடம்


4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக்கணக்கு முடக்கம்: ஆர் பி ஐ முடிவு


மே 28 உலக பட்டினி தினம்


+2 SPECIAL SUPPLEMENTARY EXAMINATIONS JUNE/JULY- 2018 TIME TABLE


கல்வித்துறை அலுவலகங்களை பிரிக்கும்போது பணியாளர்களை வேறு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது: தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்கம் கோரிக்கை


Sunday, 27 May 2018

20 ஆசிரியர் பட்டய பயிற்சி வகுப்புகளை மூட தடை விதிக்க கோரும் வழக்கில் மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படாமல் மெத்தனம்: பொதுப்பணித்துறை சுறுசுறுப்பு அடையுமா?


தமிழகம் முழுவதும் மாணவ,மாணவிகளுக்கு 26.31 லட்சம் பஸ் பாஸ்


புதிய பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 185 ஆக மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன்


தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை


வரும் சட்டமன்றத் தொடரில் வியத்தகு திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை


அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச சிறப்பு பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 2018 இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள்/ (தட்கல் உட்பட) தேர்வுக்கூட அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 2018 இணையதளம் மூலம்  தனித்தேர்வர்கள்/ (தட்கல் உட்பட) தேர்வுக்கூட அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு
நடைபெறவுள்ள ஜூன் 2018 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் 04.06.2018 முதல் 20.06.2018 வரையிலும், முதலாமாண்டு தேர்வுகள் 05.06.2018 முதல் 21.06.2018 வரையிலும் நடைபெறவுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் புதிய அரசாணையால் அங்கீகாரம், கண்காணிப்பு என்ற பெயரில் தனியார் பள்ளிகளை அதிகாரிகள் சுரண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பகீர் புகார் தெரிவித்துள்ளார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த 18.5.2018ம் தேதி புதிதாக ஓர் ஆரசாணையை வெளியிட்டது. அதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்து வந்த மெட்ரிக் இயக்குநரகம் கலைக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பள்ளிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டு இருந்த மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டிஇஓ) ஆகியோர் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு  உள்ளது.

Sunday, 20 May 2018

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள 125 ஆண்டு கால பழைமையான ஏத்தாப்பூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா துளிகள்


திருச்சியில் ஜேக்டோ- ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது

ஜேக்டோ- ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத்தலைவர்& ஜேக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் Ex.MLC.,பொதுச்செயலாளர் தி.கோவிந்தன் மற்றும் வா.கோபிநாதன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

RMSA 26 Model School Post Continuation Order

7079 Teaching and Non Teaching Post Continuation Order

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் உயர்கல்வி பயில தடையின்மைச் சான்று கோரும் கருத்துருக்களை அனுப்பும் போது கூடுதல் விபரம் அனுப்ப பணியாளர் தொகுதி பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Thursday, 10 May 2018

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழக அரசு உத்தரவு


இ-மெயில் மூலம் 12 -ம் வகுப்பு தேர்வு முடிவு: புதியமுறையை அறிமுகப்படுத்துகிறது பள்ளிக்கல்வித்துறை


ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி... மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த உதவுமா?

சில நாள்களுக்கு முன்னர், ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய குறும்படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. ஒரு பள்ளியின் வகுப்பறை. மாணவர்களில் ஒருவன் வகுப்பறைக்கு தாமதமாக வருகிறான். ஆசிரியர் அவனின் கையை நீட்டச் சொல்கிறார்; பிரம்பால் அடிக்கிறார். அடுத்த நாளும் அதேபோல் தாமதமாக வந்து அடி வாங்குகிறான் மாணவன். இந்த நிகழ்வு தினமும் தொடர்கிறது. ஒரு நாள் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே அந்த மாணவன், ஆசிரியர் அவனை அடிப்பதற்குத் தோதாகக் கையை நீட்டுகிறான். ஆசிரியரும் அதற்காகவே காத்திருந்ததுபோல தன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அவனை வெளுத்து வாங்குகிறார்.

ஆதார்: தீர்ப்பு ஒத்திவைப்பு

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் என்ற உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Sunday, 6 May 2018

திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி மனைவி, மகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் ஆறுதல் கூறினார்


தேர்வு முடிந்து வெளியே வந்த கிருஷ்ணசாமியின் மகன் அப்பா எங்கே? என கேட்டு உருக்கம்


என் அப்பா எங்கே? நீட் எழுதிவிட்டு கண்ணீருடன் கேட்ட மகன்

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு மகனை அழைத்து சென்ற தந்தை உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்கக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். இந்நிலையில் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வுக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அறிவியலில் ஐக்கியமானது “கணினி அறிவியல்” பாடம்… 6, 9-ம் வகுப்புகளுக்கு கற்றுத்தர போவது யார்?


Wednesday, 2 May 2018

ஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மற்றம்:பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு


மரம் வளர்த்தால் மதிப்பெண்; பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்


அரசு பள்ளி தேவை குறித்த தகவல் அளிக்க உத்தரவு


ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கரூர் கலெக்டர்


பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றமா


ஆசிரியர் பயிற்றுநர் காலிபணியிடம் நிரப்ப கோரிக்கை


சொன்னதை செய்து காட்டிய பொங்கலூர் மாணவி; ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த உறுதி


1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here