Friday, 7 September 2018

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி கோலியனூர் வசந்தம் திருமண மண்டபத்தில்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இப்பயிற்சியில் எழுத்தாளர் திரு ஆயிஷா நடராஜன்  அவர்கள் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.



No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here