Friday, 28 September 2018

அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கல்வி மாவட்டம், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு.முனுசாமி அவர்கள் ஆணைப்படி, நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் 24.09.2018 முதல் 30.09.2018 வரை கடப்பனந்தல் கிராமத்தில் நடைபெற உள்ளது. திட்ட தொடக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.P.M.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுரை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் தாழை.மு.தேவராசன் (முதுகலை விலங்கியல் ஆசிரியர்) வழங்கினார். நாட்டு நலப் பணித் திட்ட உதவி அலுவலர் திரு.மாரி(முதுகலை தமிழ் ஆசிரியர்) நன்றி நவிழ தொடக்க நாள் விழா சிறப்புடன் நிறைவுற்றது.




No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here