கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ளார்.
கஜா புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(நவ.17) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கஜா புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(நவ.17) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment