நீலகிரி மாவட்டத்தில் உள்ள 27 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை கொடுக்க, லஞ்சம் கேட்பதாக, பழங்குடியினர் நலத்துறை அலுவலக அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அந்த அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.6,35,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மணிவேலன் என்ற அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-தினமலர்
-தினமலர்
No comments:
Post a Comment