Saturday, 3 August 2019

செஞ்சி:கிளை நூலகத்தில் புரவலராக இணைத்துக் கொண்ட ஆசிரியர்

செஞ்சி கிளை நூலகத்தில் 25-07.19 அன்று பா. முருகானந்தம் ஆசிரியர் (ஊ.ஒ. துவக்கப்பள்ளி, கடுகப்பட்டு ) அவர்கள் செஞ்சி நூலகர் எ. பூவழகன் அவர்களிடம் நூலக வளர்ச்சிக்காக ரூ 1000 .00 செலுத்தி புரவலராக இணைத்து கொண்டார்கள்.த.பன்னீர் ஆசிரியர் & திருமதி இ. பொற்கொடி நூலக பணியாளர் உடனிருந்தனர்.நூலக வளர்ச்சிக்காக நூலக புரவலராக இணைத்து கொண்ட ஆசிரியர் திரு பா. முருகானந்தம் அவர்களுக்கு வாசகர் வட்டம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here