தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
நீட் தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தேசிய முகமைக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் ஒரே பெயர், முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். என கடிதத்தில் தெரிவித்து உள்ளனர்.
மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து நீட் பயிற்சி மையங்களுக்கும் சி.பி.சி.ஐ.டி ., போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
நீட் தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தேசிய முகமைக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் ஒரே பெயர், முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். என கடிதத்தில் தெரிவித்து உள்ளனர்.
மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து நீட் பயிற்சி மையங்களுக்கும் சி.பி.சி.ஐ.டி ., போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
No comments:
Post a Comment