நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான உதித் சூர்யா, முகமது இர்பான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்ததாக சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், தர்மபுரி மருத்துவ கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். புகாருக்கு உள்ளான முகமது இர்பான் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், தர்மபுரி மருத்துவ கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். புகாருக்கு உள்ளான முகமது இர்பான் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment