Sunday, 10 November 2019

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு
தமிழகத்தில் நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும், மாவட்டக்கல்வி அலுவலர் ஒருவருக்கு முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு

தமிழகத்தில், நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த  இரா.முருகன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு  இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் பள்ளி மாணவர்களுக்கு தினசரி, வார, மாதத்தேர்வுகளை அறிமுகப்படுத்தியதோடு நேர்மை அங்காடி என்ற திட்டத்தையும், அரசுப்பள்ளிகளில் துவக்கி வைத்து, பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைக்கேறிய போதையுடன் வகுப்பறையில் மாணவர்கள் கலாட்டா..! அதிர்ச்சியடைந்த ஆசிரியர்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலைய பள்ளி இருக்கிறது. பிளஸ் 2 வரை இருக்கும் இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம் போல மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர்.

அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு

தமிழகத்தில், நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதில் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு அரியலூர் மாவட்டத்திற்கு மாறுதல் அளிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here