தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குளித்தலை வட்டாரம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. குளித்தலை வட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். விழாவில் கூட்டணியின் மாவட்ட தலைவர் குளித்தலை மணிகண்டன், ஏஇஓ ஆக பதவி உயர்வு பெற்ற மீனா மற்றும் நல்லாசிரியர் விருதுபெற்ற ரெங்கநாதன் ஆகியோருக்கு பாராட்டப்பட்டனர். விழாவில் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் தேக்கமலை நன்றி கூறினார்.
-தினகரன்
-தினகரன்
No comments:
Post a Comment