பாபநாசம் கருவூலத்தில் அலுவலர்கள் பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் கருவூலத்தில் 24 பேர் வேலையில் இருந்தனர். ஆனால் தற்போது 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பாபநாசம் கருவூலத்தில் அசிஸ்டண்ட் டிரசரி அலுவலர், சப்-டிரசரி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. அசிஸ்டண்ட் டிரசரி அலுவலர் டெபுடேஷனில் 2 நாளைக்கு ஒருமுறை தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, திருவிடைமருதூர் போன்ற இடங்களிலிருந்து வருகின்றனர்.
இதனால் பணி தாமதமாவதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், பாபநாசம் கருவூலத்தில் 24 பேர் பணி செய்த இடத்தில் தற்போது 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் அசிஸ்டெண்ட் 2 பேர், உதவியாளர் ஒருவர் அடக்கம். போதிய அலுவலர்கள் இல்லாததால் சம்பளம் மற்றும் இதர பில்கள் காலதாமதமாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத புதிய பள்ளி கட்டிடம்முத்திரைத் தாள் பெறுவதற்கு கால தாமதம் ஆகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி போதுமான அலுவலர்களை பாபநாசம் கருவூலத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
இதனால் பணி தாமதமாவதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், பாபநாசம் கருவூலத்தில் 24 பேர் பணி செய்த இடத்தில் தற்போது 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் அசிஸ்டெண்ட் 2 பேர், உதவியாளர் ஒருவர் அடக்கம். போதிய அலுவலர்கள் இல்லாததால் சம்பளம் மற்றும் இதர பில்கள் காலதாமதமாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத புதிய பள்ளி கட்டிடம்முத்திரைத் தாள் பெறுவதற்கு கால தாமதம் ஆகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி போதுமான அலுவலர்களை பாபநாசம் கருவூலத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment