Sunday, 29 April 2018

7.87 கோடி மக்களுக்கு 8 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு : தமிழக அரசின் வருவாயில் 61 சதவீதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

7.87 கோடி மக்களுக்கு 8 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு : தமிழக அரசின் வருவாயில் 61 சதவீதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது.தமிழகத்தின் 69 சதவீத நிதிவருவாயில் 61 சதவீதம், அரசு ஊழியர்களுக்கே செலவிடப்படுகிறது. மீதியுள்ள 8 சதவீதம் மட்டுமே 7.87  கோடி மக்களுக்கு செலவிடப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் இடைப்பாடியில்,12.18 கோடி  மதிப்பிலான  10 திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் பணிகளை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும்திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வை யும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.


மே 12 ல் கோவையில் ஆர்.டி.ஐ., பயிற்சி முகாம்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து,முழுமையாக அறிந்து கொள்ளவும், சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,கோவையில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.சிட்டிசன் வாய்ஸ் கிளப் சார்பில், மே 12ம் தேதி, கோவை - திருச்சி ரோட்டிலுள்ள விவேகாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த பயிற்சி முகாம் நடக்கவுள்ளது.
காலனி குடியிருப்பு சங்கங்கள், மாணவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் என முதலில் முன் பதிவு செய்யும் 50 பேர் மட்டுமே, இதில் பங்கேற்க முடியும்.இந்த முகாமில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து, திருச்சி வழக்கறிஞர் மார்ட்டின் பயிற்சி தருகிறார்.

Thursday, 26 April 2018

ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 2 பேருக்கு ஒரே நம்பர்:அதிகாரிகள் குளறுபடியால் வேலை பறிபோனதாக வாலிபர் புகார்


3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை: பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி


புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வலியுறுத்தி பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்


Wednesday, 25 April 2018

Rmsa 710 (552+158) Schools Post Continuation Order Released

Go No(1T). 253 Dt 12.4.2018 - 478 Non Teaching and Officers Post Continuation Order Released

Go Ms No 298 (1T) Dt 24.4.2018 -SSA 7979 BT Post Continuation Order From 1.4.2018 to 31.3.2021 Released

G.O.NO.247 - 92 VOCATIONAL Teachers and G.O No. 252 (SWEEPER & WATCHMAN) Total 5000 Posts - Double Post Continuation Order From 1.1.2018 to 31.12.2020 Released

6156 Teaching and Nonteaching Post Pay Authorization Order Released

4393 Lab Assistant and 1764 Junior Assistant Post Continuation Order Released

2064 Bt Assistant&344 PET &344 Junior Assistant and 544 Lab Assistant Total 3296 Post Continuation Order Released

Thursday, 19 April 2018

கோவை மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் 72 பிளேஸ்கூல் விரைவில் மூடப்படும்: தொடக்கக் கல்வி அதிகாரி தகவல்


சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவை வெளியிட வலியுறுத்தி அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட முயற்சி

கடந்த 2017ம் ஆண்டு தகுதி தேர்வு எழுதிய சிறப்பாசிரியர்களின் தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வலியுறுத்தி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை சிறப்பாசிரியர்கள் நேற்று முற்றுகையிட முயன்றனர். இதனை தொடர்ந்து 15 நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததை தொடர்ந்து சிறப்பாசிரியர்கள் கலைந்து சென்றனர். கடந்த 2017ம் ஆண்டு உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. இத்தேர்வை சுமார் 35 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிந்ததும், இரண்டு மாதங்களில் முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சுமார் ஒரு ஆண்டாகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் சிக்கல்:கலெக்டர் பேச்சு வார்த்தை தோல்வி


கரூர் மாவட்ட அரசுப்பள்ளி மாணவர் ஜப்பான் பயணம்: கலெக்டர்,சிஇஓ பாராட்டு


கச்சிராயபாளையம் ஊ.ஒ.ந.நி.பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விருந்து பள்ளியில் அளிக்கப்பட்டது


வேடந்தவாடி ஊ.ஒ.தொ.பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விருந்து பள்ளியில் அளிக்கப்பட்டது

Monday, 9 April 2018

2013ல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்:தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை


தங்கம் வென்றார் தமிழர் பளு தூக்கும் போட்டியில் சதீஷ் சாதனை


குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் சுதந்திரம்: அசத்துகிறது எஸ்.அம்மாபட்டி அரசு பள்ளி


பள்ளிகளில் ஆண்டுவிழா; மகிழ்ச்சியடைந்த மாணவர்கள்


உடம்பில் உள்ள குறைகளெல்லாம் ஊனம் இல்லீங்கோ: சாதிக்கின்றனர் மாற்றுத்திறனாளி மாணவர்கள்


பள்ளிகளில் நடுகல்,மைல் கல் கண்டுபிடிப்பு


பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் தினமலர் கல்வி வழிகாட்டி கோவையில் துவக்கம்


சின்னத்தடாகம் பள்ளி ஆண்டு விழா


பள்ளி மாணவர்களுக்கு சீருடை நிறம் மாற்றம்


திருக்குறளால் கிடைத்தது சமூக பார்வை: 'பஞ்ச்' வசனம் எழுதி பாடம் கற்பிக்கும் மாணவன்


புது ரேஷன் கார்டு பெற நிபந்தனை பெயர் நீக்க சான்றுக்கு நேரடி ஆய்வு


சுயநிதி பாடத்துக்கு நிரந்தர ஆசிரியர்கள் தேவை! மாணவர்களுக்கு நலத்திட்டம் வழங்க கோரிக்கை


நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை அமலுக்கு வருகிறது


Thursday, 5 April 2018

29.01.2018 முதல் 02.02.2018 வரை நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 06.04.2018 அன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படுகிறது

                                 அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6.
 ஜனவரி 2018  எட்டாம்  வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடல்
                                                         செய்திக்குறிப்பு

29.01.2018  முதல்  02.02.2018 வரை நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள்  06.04.2018  அன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
தனித்தேர்வர்கள் dge1.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது
பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
மேலும், தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் (SMSதேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புத்தக வாங்கி திட்டத்துக்கு ஆசிரியர்கள் யோசனை

செய்தி:தினமலர் 

அண்ணா பல்கலைக்கு பத்தாம் இடம்: தேசிய தரவரிசை பட்டியலில் சாதனை

                                                              செய்தி:தினமலர்                                     

கணிதத்துக்கு மறுதேர்வு இல்லை சி.பி.எஸ்.இ., மாணவர்கள் நிம்மதி


அரசு கல்விக்கொள்கை:சி.எஸ்.ஐ., திருச்சபை பாராட்டு


1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here