Wednesday, 5 September 2018

ஈரோடு மாவட்டம், தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாநில அளவிலான தூய்மைப் பள்ளி விருது

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 05.09.2018 புதன்கிழமையன்று மாலை 03.00 மணியளவில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.




இவ்விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களும்,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு O. பன்னீர் செல்வம் அவர்களும் சேர்ந்து ஈரோடு மாவட்டம், தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாநில அளவிலான தூய்மைப் பள்ளி விருதினை     பள்ளியின் தலைமையாசிரியர் திரு. A.தேவேந்திரன்  அவர்களிடம் வழங்கி பாராட்டினார்கள்.மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. K. A.செங்கோட்டையன் அவர்கள்,பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்,பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here