Saturday, 28 September 2019
5 , 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டா? இல்லையா?
5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு உண்டா, இல்லையா என்பதில், குழப்பம் நீடிக்கிறது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து,5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, தேர்வுக்கு தயாராகும்படி கூறப்பட்டுள்ளது.
PAN எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பது டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
PAN எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பது டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து இருப்பதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்.,30ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால கெடுவை வரும் டிச.,31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு பயோமெட்ரிக்: மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம்
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கைரேகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் &'பயோமெட்ரிக்&' முறையில் கைரேகை பதிவு செய்யப்படும். இந்த முறையை செயல்படுத்தும்படி &'நீட்&' நுழைவு தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் &'பயோமெட்ரிக்&' முறையில் கைரேகை பதிவு செய்யப்படும். இந்த முறையை செயல்படுத்தும்படி &'நீட்&' நுழைவு தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நீட் ஆள்மாறாட்டம் : மேலும் 3 மருத்துவ மாணவர்கள் கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் 3 மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் தொடர்பாக உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று டாக்டர் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையில் ஆள் மாறாட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் நேற்று சிக்கிய நிலையில், இன்று மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் தொடர்பாக உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று டாக்டர் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையில் ஆள் மாறாட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் நேற்று சிக்கிய நிலையில், இன்று மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தர்மபுரி மருத்துவ கல்லூரியில் விசாரணை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான உதித் சூர்யா, முகமது இர்பான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்ததாக சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், தர்மபுரி மருத்துவ கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். புகாருக்கு உள்ளான முகமது இர்பான் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், தர்மபுரி மருத்துவ கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். புகாருக்கு உள்ளான முகமது இர்பான் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு மையங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
நீட் தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தேசிய முகமைக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் ஒரே பெயர், முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். என கடிதத்தில் தெரிவித்து உள்ளனர்.
நீட் தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தேசிய முகமைக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் ஒரே பெயர், முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். என கடிதத்தில் தெரிவித்து உள்ளனர்.
நீட் பாணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையங்கள் (TRBPG Exams).. விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி
நீட் பாணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையங்கள் தொலைதூர மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here