Sunday, 3 May 2020

ராமநாதபுரம்: பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கி அரசு பள்ளி தலைமை ஆசிரியை

ராமநாதபுரம், பரமக்குடி கீழபெருங்கரையில், பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கி அரசு பள்ளி தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார். கீழபெருங்கரை அரசு பள்ளியில் 40 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இவர்களின் குடும்பங்கள் ஊரடங்கால், வருமானம் இன்றி தவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ள உமா மகேஸ்வரி, தனது சொந்த செலவில், 40 பள்ளி மாணவர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி p, முக கவசம் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார். இது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

-ஜெயா பிளஸ் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here