தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சானிடைசர், சோப், கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களை தொடர்பு கொண்டு, புதிய தேர்வு கால அட்டவணை குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சானிடைசர், சோப், கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களை தொடர்பு கொண்டு, புதிய தேர்வு கால அட்டவணை குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment