Sunday, 18 February 2018

தமிழக மாணவர்களுக்கு ஆங்கில அறிவு அவசியம் – நீதிபதி கிருபாகரன்


தமிழக மாணவர்களுக்கு ஆங்கில அறிவு மிகவும் முக்கியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியின் 90 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய நீதிபதி கிருபாகரன், ஒவ்வொருவரையும் உருவாக்குவது ஆசிரியர்கள் கையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

Second alarm spurred hero teacher into action during Florida shooting - Newyork Post


A math teacher at the Florida high school knew something just didn’t add up when the second fire alarm of the day sounded.

So instead of sending her students into the hallway for the supposed drill, Shanthi “Mrs. V’’ Viswanathan, an Algebra II instructor at Marjory Stoneman Douglas HS, ordered them to the floor in a corner of her classroom — then put paper over the door’s window so no one could see inside, the Sun-Sentinel reported.

அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களை காப்பாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியை: குவியும் பாராட்டு


அமெரிக்காவின் புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை (14.02.2018) துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், 17 பேர் பலியாகினர்.

இந்ந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது, அந்த பள்ளியில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் ஏராளமான குழந்தைகளை தாக்குதலில் இருந்து காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பள்ளியில் பெருமளவு இந்திய வம்சாவளி குழந்தைகள் அதிகஅளவில் படிக்கின்றனர். அதுபோலவே அங்கு இந்திய வம்சாவளி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் சாந்தி விஸ்வநாதன்.

உலகத் தாய்மொழி நாள் பேரணி அழைப்பிதழ்


அரசுப் பொதுத் தேர்வு -2018 அனைத்து வகை தேர்வுப் பணியாளர்களுக்கான கையேடுகள் வெளியீடு

4393 Lab Assistant and 1764 Junior Assistant Total 6157 Non Teaching Staff Post Pay Order Released

தமிழ்நாடு அமைச்சுப்பணி - 15.03.2017 நாளின்படி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கத் தகுதியானவர்களின் திருத்திய முன்னுரிமைப் பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் பணியாளர் தொகுதி பள்ளிக்கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்

தமிழ்நாடு அமைச்சுப்பணி - 15.03.2017 நாளின்படி உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கத் தகுதியானவர்களின் திருத்திய முன்னுரிமைப் பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் பணியாளர் தொகுதி பள்ளிக்கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...


15.03.2017 நிலவரப்படியான உதவியாளர்  பதவியிலிருந்து (இருக்கைப்பணி) 
கண்காணிப்பாளர் பதவி  உயர்வுக்கான  திருத்திய முன்னுரிமைப் பட்டியல் 
மற்றும் தேர்ந்தோர் பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

Saturday, 17 February 2018

செங்கம்: விஷ்ணுபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா


கட்டப்பட ஆசிரியர் சமூகத்தின் கைகள்


நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு களப்பயணம்


CPS: புதுசு போய் பழசு வருமா?


தஞ்சாவூர்: கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

திண்டுக்கல்: மத்திய மாநில அரசு SC/ST ஊழியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி நெடுஞ்சாலைத்துறைக்கு முகப்பில் வைக்கப்பட்டிருந்த மத்திய மாநில அரசு SC/ST ஊழியர்கள் கூட்டமைப்பு பேனரில் அம்பேத்கர் படத்தை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை ஏடுக்கவும் , அவர்களை கைது செய்யக் கோரியும், MVM கல்லூரியின் தமிழ் பேராசிரியை முருகேஸ்வரி அவர்கள் மீது
சாதிய கண்ணோட்டத்தில் தரக்குறைவாக பேசியும் ,அடித்து துன்புறுத்திய தமிழ்த்துறை பேராசிரியை நாகநந்தினி மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கவும் , தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செம்பட்டி யூனியன் அலுவலகத்தின் முன் 16.02.2018 மாலை  நடைபெற்றது.

Wednesday, 14 February 2018

அரசுப் பொதுத் தேர்வில் கண்காணிப்பாளர் நியமனத்தில் ஒளிவு மறைவு கூடாது: சி.இ.ஓ விடம் ஆசிரியர் கழகம் வேண்டுகோள்


அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி: புளியங்குடி பள்ளி மாணவர் மாநில அளவில் தேர்வு


மாணவ,மாணவியரின் அலைச்சலை தவிர்க்க சோழவந்தானில் அமையுமா அரசு கல்லூரி


வண்ணமயமான தோற்றத்தில் புதிய புத்தகம்: ஆசிரியர்கள் வரவேற்பு


விபத்தில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இழப்பீடு:பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு


மாவட்டம்தோறும் நடந்து முடிந்த TNPSC Group-4 தேர்வில் எவ்ளோ பேர் ஆப்சென்ட்? பத்திரிகை செய்தி துளிகள்


Sunday, 11 February 2018

மரம் மறுநடவு - வனவர்களுக்கு பயிற்சி!


2.50 லட்சம் காலியிடம்;காத்திருப்போர் 89 லட்சம்!


மத்திய,மாநில அரசுகள் உடனடியாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு


மார்ச் 31க்குள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை


தமிழக நீட் தேர்வு மையங்கள் பட்டியலில் தெலுங்கானா நகரங்கள்: குழப்பத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம்


குரூப் 4: 9351 இடங்களுக்கு 20.69 லட்சம் பேர் போட்டி


மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்


ஐ.ஏ.எஸ். ஆகணுமா? பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய ஐ.ஆர்.எஸ்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 84.71 சதவீதம் பேர் எழுதினர்

தமிழகம் முழுதும் விஏஓ மற்றும் குரூப் 4 தேர்வுகள் இன்று நடந்தது. காலியாக உள்ள 9,351 பதவிகளுக்கு நடந்த தேர்வில் 84.71 சதவீதம் பேர் எழுதினர். தேர்விற்கு 20.7 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்தனர். தமிழகம் முழுதும் 696 மையங்களில் தேர்வு நடந்தது. சென்னையில் 508 மையங்கள் அமைக்கப்பட்டு 1.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்கும் பணியில் 1.3 லட்சர் பேர் ஈடுபட்டனர்.

குரூப் 4 டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: தமிழகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


Saturday, 10 February 2018

9351 இடங்களுக்கு 20.69 லட்சம் பேர் போட்டி



சத்தியமங்கலம்: அரசு பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி


ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


கோயம்புத்தூர் மாவட்ட புள்ளியியல் துறையில் வேலைவாய்ப்பு


கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடு


கோவை மாவட்டத்தில் 71 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்


கடந்த காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணி வழங்க தடை


சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை 59 ஆகும். சேலம் மாவட்டத்தில் பணியிடம் இருக்கும். தமிழ்நாடு அனிமல் ஹஸ்பெண்டரி துறையில் பிப்ரவரி1, 2018இல் அறிவிக்கப்பட்ட பணியின் பெயர் அனிமல் ஹஸ்பெண்டரி அஸிஸ்டெண்ட்- 59 ஆகும். கல்வி தகுதி : அனிமல் ஹஸ்பெண்டரி துறையில் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sunday, 4 February 2018

ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில அகராதி வழங்கும் விழா

ஆங்கில அகராதி வழங்கும் விழா சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு  SMC உறுப்பினர்கள் திரு லக்ஷ்மி நாராயணன், திரு.சத்தியக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு ரூபாய் 14,000 மதிப்பிலான 69 ஆங்கில அகராதிகளை  பெத்தநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. மாலதி அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.மேலும் திரு.கோட்டீஸ்வரன் ரூபாய் 3000 மதிப்பிலான பொம்மைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள் .  தலைமை ஆசிரியர் திரு.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.பட்டதாரி ஆசிரியர் ஜோசப்ராஜ் நன்றி கூறினார்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அரசாணை வெளியீடு

பொதுத் தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு


ஏத்தாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் கல்பனா சாவ்லா அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு

இந்தியாவின் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஜே.ஆர்.சி அமைப்பு சார்பில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ்  அவர்கள் கல்பனா சாவ்லா அவர்களின் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது:ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை


புதிய சம்பள கமிஷன் பரிந்துரைப்படி அதிகரித்துள்ள ஓய்வூதிய தொகையினை கணக்கிட்டு வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும்


கல்வியாண்டு இறுதியில் பயிற்சி; ஏன் வீண் முயற்சி?


உடுமலை: டிஜிட்டல் வகுப்பில் கலக்கும் அரசுப் பள்ளி - தன்னம்பிக்கையை வளர்க்கும் ஆசிரியர்கள்


வலைதளங்களில் வைரலாக பரவும், 'நாஸ்' முடிவு


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை:விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்கள்


கோயம்புத்தூர்: வெள்ளியங்காடு அரசுப்பள்ளி மாணவி ஜப்பான் செல்வதற்குத் தேர்வு


பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் மரபு விளையாட்டு விழா


பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது


மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு புதிய ஜீப்புகள்:32 புதிய ஜீப்புகளை கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்


பள்ளிகளில் உலக ஈரநிலம் நாள் அனுசரிக்கப்பட்டு அதன் அறிக்கை அனுப்ப உத்தரவு

2 லட்சம் பேர் எழுதிய சி.ஏ தேர்வில் இந்திய அளவில் 5 ஆம் இடம் பெற்று ஈரோடு மெக்கானிக் மகன் சாதனை


1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here