Wednesday, 31 October 2018

கோ. இராமநாதபுரம் அ.மே.நி.பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என நான்கு பரிசுகளை வென்றனர்

கோ. இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என நான்கு பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.

மாணவி அனிதா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவி பிரமிளா பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவிகள் சவுந்தர்யா, கனிமொழி ஆகியோர் பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்றார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பூத்தாம்பட்டியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்  ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பூத்தாம்பட்டியில்  பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு  பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்  சந்தானம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அன்னாள்செல்வி வரவேற்றார்.பெற்றோர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். பள்ளி  நடைமுறை  மற்றும்  பள்ளி வளர்ச்சி  பற்றி கலந்துரையாடல்  செய்யப்பட்டது.

கல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி:டி.இ.ஓ., அலுவலகத்திற்கு கூடுதல் சுமை


ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள வெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள வெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரின் சமூக சேவைகளைப் பாராட்டி விடியல் ஐகான்ஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது பெற்ற தலைமையாசிரியர் திருமதி சு.வாசுகி அவர்களை பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் பேரணி நடைபெற்றது


கோட்டப்பூண்டி,சிட்டாம்பூண்டி அரசுப் பள்ளிகளில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது


மாணவர்கள் கல்வி,ஒழுக்கத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்:நடிகர் சிவக்குமார் வலியுறுத்தல்


அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் எல்.கே.ஜி. தொடங்கத் திட்டம்: பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்படும்:பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி


ஜாக்டோ - ஜியோ - கிராப் இணைய மீண்டும் பேச்சுவார்த்தை


பெரியார் பல்கலை. புதிய பாடத்திட்டத்தில் குளறுபடி


சி.பி.எஸ்.இ., தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு


பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை:பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை


TNPSC GROUP 4 : தேர்வு சான்றிதழ் பதிவு விபரம் அறிவிப்பு


நீட் நுழைவு தேர்வுக்கு நவம்பர் 1 ல் பதிவு துவக்கம்


தொடர்ந்து மாணவர்கள் லீவு எடுத்தால் சொல்லுங்க


மாணவர்களுக்கு சத்தான உணவு:ஆசிரியர்களுக்கு பயிற்சி


கோவை மாவட்டத்தில் அனுமதி பெறாத 15 நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்


அபாயகரமான இணையதள விளையாட்டுகள் குறித்து கெம்பநாயக்கன்பாளையம் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அபாயகரமான இணையதள விளையாட்டுகள் குறித்து கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் மற்றும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அனைத்து வகை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மோமோ என்கிற அபாயகரமான இணையதள விளையாட்டை செல்லிடப்பேசியில் குழந்தைகள் விளையாடுவதால் விபரீதமான முடிவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. அதனால் இதுகுறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) கீதா மாணவர்களுக்கு இந்த விளையாட்டின் அபாயம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பள்ளி மாணவர்கள் ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மோமோ என்ற அபாயகரமான இணையதள விளையாட்டை விளையாடக் கூடாது, இதனால் மனக் குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செல்லாமல் எண்ணங்கள் சிதறிவிடும் என்று அறிவுறுத்தினார்.

தையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா வண்ண புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி

அரசு மேல்நிலைப்பள்ளி தையூரில் 6th std to 12th std வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா வண்ண புத்தகப்பை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை திருமதி. C.சங்கீதா முதுகலை ஆசிரியை அவர்களும் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களாலும் வழங்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் - தகவல் அறியும் உரிமை சட்டத்தால் அம்பலம்


Wednesday, 24 October 2018

தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு: துறை வாரியாக எவ்வளவு?- விபரம்

தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு: துறை வாரியாக எவ்வளவு?- விபரம்:
அரசு ஊழியர்கள், போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அரசு சார்ந்த ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமுமே நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

Tuesday, 23 October 2018

Android OS: மொபைல் பயனாளர்களுக்கு மோசமான செய்தி- இனி ஆண்ட்ராய்ட் ஓஎஸ் பயன்படுத்த 40 டாலர் கட்டணம்

ஆண்ட்ராய்ட் மொபைல் பயனாளர்களுக்கு மிக மோசமான செய்தியாக, இனி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் மொபைல் வாங்குவோருக்கு, ஆண்ட்ராய்டு இயங்கு தளம் (Android OS) பயன்படுத்து 40 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வாடிக்கையாளர்களிடம் அதற்கான இயங்கு தளம் கட்டணத்தையும் சேர்த்து வசூல் செய்து போனை விற்பனை செய்து வருகின்றது.

Saturday, 20 October 2018

தேசிய மாணவர் படைப் பயிற்சி முகாம் கோவையில் நாளை தொடக்கம்


ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்:பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்


ஆதார் அடிப்படையிலான சிம் கார்டுகள் செயலிழப்பா?:மத்திய அரசு விளக்கம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி 27 -இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்


அரசுப்பள்ளி மாணவரும் சாதனையாளர் ஆகலாம்:இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேச்சு


டிசம்பருக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள்:பள்ளிக்கல்வி அமைச்சர்


பள்ளிகளில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா:மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் அசத்தல்




Sunday, 14 October 2018

அரசு உதவிபெறும் பள்ளி பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மற்றும் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவு மனுவிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது

Express Pay Order 1600 Post - 3 Month order

Express pay order 765 Post - computer instructor - 3 month order

680 Post 3 month Express Pay Order

Friday, 12 October 2018

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வீட்டு வாடகைப்படி  மற்றும் நகர ஈட்டுப்படியை மாவட்டத்தின் ஒன்பது ஒன்றியங்களுக்கு நடைமுறைப்படுத்தி அதை மாவட்டச் சிறப்பு அரசு இதழில் வெளியிட்டமைக்கு நன்றி கூறி மகிழ்ந்தனர்.


Verbs Oral Test - Panchayat Union Primary School Allapalayam [Near annur]


கே.ஜி.,க்கு புதிய பாடத்திட்டம்

கே.ஜி., வகுப்பு மாணவர்களுக்கு இன்றை சூழலுக்கு ஏற்றார் போல் தேவையான பாடங்கள் இந்த புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறவுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அதன்படி, ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Thursday, 11 October 2018

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
 கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை மண்டல தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஈரோடு மண்டல தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், 2015 நவம்பர் முதலான பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்குதல், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 15 சதவீத பென்சன் உயர்த்துதல், 2017 டிசம்பர் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்களை வட்டியுடன் வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பட்டம் நடந்தது.

TN CEO's Transfer and DEO's promotion to CEO order Released

Pedagogy Class Management- PUMS Thalavady


Wednesday, 10 October 2018

விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்

மதுரையில் ஆசிரியர் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்களை மறுஆய்வுக்கு உட்படுத்தும் கல்வித்துறை முடிவால் ஆசிரியர் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் ஆசிரியர்களை கண்காணிக்க அடுத்தடுத்து திட்டங்களை அமல்படுத்துகிறார். வழக்கமான பள்ளி ஆய்வு தவிர &'ஆபரேஷன் - இ&' திட்டம் மூலம் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் சிறப்பு குழு முன்னறிவிப்பின்றி காலை 8:00 மணிக்கு தினம் ஏதாவது ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்துவது அமலில் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி செல்வது அதிகரிக்கிறது.

வாட்ஸ்அப் வீடியோ அழைப்பால் ஹேக் அபாயம்

வாட்ஸ்அப்  வீடியோ அழைப்பு பயன்படுத்துபவர்களின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ZDnet and The Register இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாட்ஸ் ஆப் அப்ளிகேசனை, சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் தன்வசப்படுத்தியது. வாட்ஸ் ஆப் அப்ளிகேசன், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகையில்,வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளின் மூலம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதை, ஆகஸ்ட் மாதத்திலேயே கண்டறிந்ததாகவும், அந்த தொழில்நுட்ப குறைபாட்டை, அக்டோபர் முற்பகுதியில் சரி செய்துள்ளதாக பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலிபணியிடத்தை நிரப்பும் வகையில் தொகுப்பு ஊதியத்தில் மீண்டும் ஆசிரியர் நியமனம்

தொகுப்பு ஊதிய அடிப்படையில் பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மூலம் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் 16,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது மாதம் ரூ7500 வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் மீண்டும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

போலி கல்விச்சான்றிதழ் கொடுத்து பணியில் நீடிக்கும் வன ஊழியர்கள்


ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கொடுப்பதில் மகிழ்ச்சி வாரம் [ joy of giving week ] கொண்டாடப்பட்டது


மழைக்காலத்தில் பாய்ந்து வரும் நீரோட்டத்தை செல்பி எடுக்கும் முயற்சியை தவிர்க்க வேண்டும்:அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

 வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் நீரோட்டத்தின் வேகம் குறித்து அவ்வளவு சீக்கிரம் அறிய முடியாது. நீர் நிலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட நீரோட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பாய்ந்து வரும் நீரோட்டம் குறித்து இளைஞர்கள் ஆர்வமிகுதியில் செல்பி எடுக்க முயற்சிக்கிறார்கள் அதனை தவிர்க்க வேண்டும்.

அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சி

அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் மாணவர்கள் வைத்த படைப்புகள்

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகள் மூடப்படாது:பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


தமிழக பள்ளிக்கல்வி துறையில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் திட்டங்கள் அமையும் :பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


அனைத்து அரசு பள்ளி வகுப்புகளும் கணினி மயமாக்கப்படவுள்ளது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


மத்திய அரசு உதவியுடன் 670 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் மற்றும் அரசு பள்ளி வகுப்புகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


அரசு மகளிர் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்


அரசு பள்ளிகளில் 'டிஜிட்டல்' வருகை பதிவேடு முறை விரைவில் அமலுக்கு வரும்:பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவேடு முறை, விரைவில் அமலுக்கு வரும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சென்னை, போரூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பு கட்டடத்தை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி: இலவச சைக்கிள் மற்றும், 'லேப்டாப்' அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். இணையதள இணைப்புடன் கூடிய, ஐ.சி.டி., என்ற, கணினி முறை கல்வி வகுப்பு, 3,000 பள்ளிகளில், நவம்பர் இறுதிக்குள் அமைக்கப்படும்.

சித்தா மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சித்தா மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும், 20 முதல், கவுன்சிலிங் துவங்க உள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா போன்ற, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த படிப்பில் சேர, 3,670 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளிஇடப்பட்டுள்ளது.இதில், 3,471 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

TET தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி வினாத்தாள்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது.
உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது.பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here