Tuesday, 27 November 2018

தொடக்கக் கல்வி அனைத்துவகை ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல துறை அனுமதி கோரும் கருத்துருக்கள் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Attendance App-ல் மாணவர்களின் வருகை பதிவு செய்யும் முறை

வாய்ஸ் ஸ்னாப் சர்வீஸின் குரல் அழைப்பு (Voice call) சேவையை அரசு பள்ளிகளுக்குச் சோதனை முறையில் வழங்க அனுமதி

Monday, 19 November 2018

RMSA IMPART COIMBATORE DISTRICT - PPT

செஞ்சி கிளை நூலக வாசகர் வட்டமும் நயம்பாடி உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து நடத்தும் குழந்தைகள் தின விழா / ஆத்திசூடி விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

 செஞ்சி கிளை நூலக வாசகர் வட்டமும் நயம்பாடி உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து நடத்தும் குழந்தைகள் தின விழா / ஆத்திசூடி விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

பிஞ்சுகளின் புயல் நிவாரணம்: உண்டியல் சேமிப்பை கஜா புயல் பாதிப்புக்கு அரிசி மூட்டைகளாக அனுப்பிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக  அரசி மூட்டைகளை அனுப்பினார்கள்.

                        தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியை பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விளக்கமாக கூறினார்.இதனை கேட்ட மாணவர்கள் தாங்கள் தினம்தோறும் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உண்டியலில் "சமுதாயத்திற்கு உதவவும் வகையில் பயன்படுத்தி கொள்வதற்காக இந்த காசை போடுகிறோம் "என்று கூறி போடும் காசை மொத்தமாக சேர்த்து கஜா புயல் பாதிப்புக்கு   கொடுப்பது என முடிவெடுத்தனர்.

தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme) - தகுதி பெற்ற மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோயம்புத்தூர் முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

Friday, 16 November 2018

அரசுப் பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


LKG, UKG வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கேசவன் அறிவித்துள்ளார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதிப்புகள் குறைப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே திட்டமிட்டு அரசு செயலாற்றியதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானிலை மையத்தின் அறிவுறுத்தலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறினார்.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றார். கடலோர மாவட்டங்களில் நிவாரண பணிகளை பார்வையிட அமைச்சர்கள் செல்ல உள்ளதாக கூறினார். புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார்.

ரத்தான ரயில்கள் மீண்டும் நாளை வழக்கம் போல் இயங்கும்: தெற்கு ரயில்வே

கஜா புயலால் ரத்து செய்யப்பட்டிருந்த ரயில்கள் நாளை காலை முதல் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல் ஷேஸ்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி யிருப்பதாவது: கஜா புயல் காரணமாக 9 விரைவு ரயில்கள் மற்றும் 14 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்கள் கஜா புயலால் அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. புயல் காரணமாக தண்டவாளங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த ரயில்கள் வழக்கம் போல் நாளை காலை முதல் இயங்கும் என கூறினார்.

திருவாரூர், தேனி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ளார்.
கஜா புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(நவ.17) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Thursday, 15 November 2018

ஆசாரிப்பள்ளம்: Agni's Ignite India Innovation Conference 2018 துவக்க விழா

ஆசாரிப்பள்ளம் Belfield Matriculation Higher Secondary School-ல் நடைபெற்ற Agni's Ignite India Innovation Conference 2018 துவக்க விழா நிகழ்வில் பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார்.இளம் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்வினை துவக்கி வைத்து அவர்களது படைப்புகள் குறித்து சிறிது நேரம் மாணவர்களுடன் உரையாடினார்.மாணவர்கள் தங்களது வித்தியாசமான படைப்புகள் குறித்து உற்சாகமாக விளக்கிக் கூறினார்கள்.

கீரப்பாளையம்:காவாலக்குடி-ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்ட தருணங்கள்


மாணவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தே கல்வி கற்க யூட்யூப் வழி கல்வி - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


தனியார் நீட் பயிற்சி மையங்களை அரசு கண்காணிக்கும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன்


தாளவாடி: பள்ளி மாணவர்களிடையே மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து

ஈரோடு மாவட்டம் தாளவாடியில், பள்ளி மாணவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்தது.ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கோடிபுரத்தை சேர்ந்த, 17 வயதுள்ள மாணவர் இங்குள்ள அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, 17 வயது மாணவன் விடுதியில் தங்கி, அரசு மார்டன் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

புயல், மழை, வெள்ளம், பேரிடர் நேரங்களில் உதவும் ‘TN SMART’APP : தேசியப் பேரிடர் மேலாண்மையின் கீழ் வழிகாட்டும் மொபைல் ஆப்

புயல், மழை, வெள்ளம் போன்றவற்றின் நிலை, வானிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் டிஎன் ஸ்மார்ட் எனும் செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

அரசின் தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன்படி வரும் வடகிழக்குப் பருவமழையின் போதே அபாயக் குறைப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை வருவாய்த் துறை தொடங்கியுள்ளது. அதே நேரம் பொதுமக்கள், சமூக எண்ணம் கொண்ட செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பேரிடர் மேலாண்மை குறித்த ஆர்வம் உள்ளவர்கள் பேரிடர் காலத்தில் உரிய தகவலைப் பெறும் வண்ணம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

கஜா புயல்: தற்போதைய தகவல்கள்

பேருந்து போக்குவரத்து - தவிர்க்க அறிவுறுத்தல்

* கஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும்.
அரசு, தனியார் பேருந்துகளின் இயக்கத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
கஜா புயலால் 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்து சேவையை  நிறுத்துவது பற்றி ஆலோசனை


*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாளை (16-11-2018) வெள்ளிக்கிழமையன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் கஜா புயல் காரணமாக ஒத்திவைப்பு.
மறு தேர்வுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் க.ஆறுமுகம்(பொ) அறிவிப்பு.

சட்ட சபை கூட்டத் தொடரின் அறிக்கையின்படி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் DART விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது

Tuesday, 13 November 2018

Coimbatore District 10th - 2nd MIDTERM TEST NOV 2018 - TIME TABLE

RMSA Quiz Model questions

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் வடகிழக்கு பருவமழை குறித்த அறிவுரைகள்

2018-2019 Newly upgraded High School Salary Regarding DSE Letter

64th SGFI Basket Ball Foot Ball Date Change

Sunday, 11 November 2018

மாணவர்கள் 5 மொழிகளில் பேசும் வகையில் கல்வி திட்டம் : பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


இனிமே எல்லாம் பயோமெட்ரிக்தான்! - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்


12-ம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் 25 ஆயிரம் பேருக்கு ஆடிட்டர் தேர்வுக்கான பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


ஏழை மாணவர்களுக்கு தான் பள்ளிக்கல்வித்துறை - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


"அடுத்த வாரம் இலவச சைக்கிள் விநியோகம்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


ஆசிரியர்களுக்கு மடிக்கணினி : முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


மாணவர்களுடன் டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து விளையாடிய பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


மாணவர்கள் தற்கொலையை தவிர்ப்பதற்கு கவுன்சிலிங் அளிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்


மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்க அரசு நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


"டிசம்பர் இறுதிக்குள் 3,000 ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்படும்" - பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன்


இணையதளம் மூலம் கல்வி அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது - பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன்


நடுநிலைப் பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் - செங்கோட்டையன்


சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் -முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் செங்கோட்டையன்


பள்ளிக்கல்வித்துறைக்கு என்று தனிசேனல் உருவாக்கப்படும் : கே.ஏ.செங்கோட்டையன்


அரசு உதவிபெறும் பள்ளியில் போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடி


பெற்றோர்களே எச்சரிக்கையாக வண்டி ஓட்டுங்கள்; 'குட்டி போலீஸ்' உங்களைக் கண்காணிக்கிறது

'இத்தனை நாட்களாக ப்ரோக்ரஸ் கார்டைப் பார்த்து மாணவர்கள்தான் பயப்பட்டார்கள். இனி பெற்றோர் பயப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது'

அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் எப்படி வண்டி ஓட்டுகிறார் என்பதைக் கவனித்து சான்றிதழ் அளிக்கின்றனர். அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும்.

Saturday, 10 November 2018

ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு


நாளை குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எவை?- டிஎன்பிஎஸ்சி விளக்கம்

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கானோர் எழுதும் இந்தத் தேர்வில் எதைச் செய்யலாம், எதை செய்யக்கூடாது என்ற வழிகாட்டுதல்கள் தேர்வாணையத்தால் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை டின்பிஎஸ்சி வெளியிட்டது.

Friday, 9 November 2018

வேலூர் மாவட்ட அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2018 காலை 10.30 மணியளவில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக அரங்கத்தில் நடைபெறுகிறது

வேலூர் மாவட்ட அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  2017-18ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2018 காலை 10.30 மணியளவில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழகத்தில் உள்ள டாக்டர் எம்.சென்னாரெட்டி  அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்து வேலூர் மாவட்ட அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SAMAGRA SHIKSHA ABHIYAN LIST OF PRIMARY TEACHERS DETAILS COLLECTED

மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற மாணவர்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று கை கழுவும் முறையை பொதுமக்களுக்கு  விளக்கினார்கள்.மாணவர்களின் விழிப்புணர்வு பேச்சு சிறப்பாக இருந்ததாக மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

16-ம் தேதி நாகையில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 

மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணிணி ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் : பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


சிறப்பாசிரியர் நியமனத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை : பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


10.11.2018 School Working Day Coimbatore CEO Letter

Tuesday, 6 November 2018

சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் செயல்முறைகள் தீபாவளி பண்டிகைக்கான உறுதிமொழி 2018

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தீபாவளிப் பண்டிகை வாழ்த்துச் செய்தி

01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியீடு

01.01.2018  நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியீடு - இணை இயக்குநர் மேல்நிலைக்கல்வி முகப்புக் கடிதம் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...

CHMISTRY BOTANY ZOO - Click Here to Download

COM,ECO SM &amp_ CM, GEO SM &CM - Click Here to Download

Maths and Physics - Click Here to Download

TAMIL, ENG SM & CM - Click Here to Download

Thursday, 1 November 2018

உபரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் செய்ய உத்தரவு


பெற்றோர் ஆசிரியர் கழக விதிகளின்படி ஆகஸ்ட் 15, நவம்பர் 14 மற்றும் ஜனவரி 26 ஆகிய நாட்களில் தவறாது பெற்றேர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவு

1.11.18 அன்று ஒருநாள் பயிற்சி கோத்தகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் [DIET] கூட்ட அரங்கில் நடைபெறுதல்

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here