Saturday, 27 January 2018
Thursday, 25 January 2018
Monday, 22 January 2018
Sunday, 21 January 2018
Thursday, 18 January 2018
Sunday, 14 January 2018
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் சந்திப்பு
14.01.2018 பொங்கல் விடுமுறை என்றும் பாராமல் பட்டதாரி ஆசிரியர்கள் நலன் கருதி மேனாள் மாநிலத் தலைவர் திரு.பெ.இளங்கோவன் அவர்கள், புதிய மாநிலத் தலைவர் திரு.கி.மகேந்திரன் அவர்களை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்து காலியாக உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகளை விரைந்து நிரப்பிட வலியுறுத்தி கோரிக்கைகள் மனு அளித்தனர்.
தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு: 17ல், 'ரிசல்ட்'
தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, வரும், 17ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழியே பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியோர், வரும், 17ம் தேதி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அன்று முதல், தேர்வர்கள், தாங்கள் படித்த நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பித்த பயிற்சி நிறுவனங்களிலும், சான்றிதழ்களை பெறலாம்.இந்த தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழியே பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியோர், வரும், 17ம் தேதி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அன்று முதல், தேர்வர்கள், தாங்கள் படித்த நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பித்த பயிற்சி நிறுவனங்களிலும், சான்றிதழ்களை பெறலாம்.இந்த தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
Saturday, 13 January 2018
Tuesday, 9 January 2018
பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் நடராஜா சர்வீஸ்!சென்னை அருகே 7 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம்:மனு கொடுத்தே மண்டை காய்ந்த கிராமவாசிகள்
சென்னை அருகே, ஏழு ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாததால், 10 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், புத்தகச் சுமையுடன், பல கி.மீ., துாரத்திற்கு, நடந்தே பள்ளி செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது. இந்த கிராமங்களின் முதியவர்கள், விவசாயிகளுக்கு, நடந்து நடந்து பாதம் தேய்ந்து போன நிலையிலும், பெயருக்கு ஒரு பேருந்தையாவது இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மட்டும் இன்னும், மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்வுக்கு முன், 'லேப்டாப்' வினியோகம்; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும் அபாயம்
பொது தேர்வுக்கு முன், பிளஸ் 2 மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு, 'லேப் டாப்' வழங்கும் முடிவால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடிக்கும், அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், பிளஸ் 2 தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன், லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. மாணவர்கள், தேர்வுக்கு முன் பாடங்களை படிக்காமல், லேப்டாப்பில், தேவையற்ற செயல்களால் நேரத்தை செலவிட்டனர்.
Saturday, 6 January 2018
01.01.2018 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
01.01.2018 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் – தயார்
செய்யக் கருத்துருக்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் படிவம் இதனை அழுத்தி தரவிறக்குக...
மாணவர்கள் படிப்பது எப்படி?
முதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகளை ஆராய்வோம்
உண்ணக்கூடாதது :
குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்.
உண்ணக்கூடாதது :
குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்.
அரசு சேவையை செல்போன் மூலம் பெறும் மின்னாளுமை கொள்கை - முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்
அரசு சேவைகளை செல்போன் மூலம் பெறுவதற்கான தொலைநோக்கு திட்டத்துடனான மின்னாளுமை கொள்கையை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
அரசுத் துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அவர்களது இருப்பிடத்தின் அருகிலேயே அரசின் சேவைகளை வழங்குவதை உறுதி செய்திடும் வகையில், அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க மின்னாளுமைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஒருங்கே கொண்டமின்னாளுமைக் கொள்கை 2017 முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.
அரசுத் துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அவர்களது இருப்பிடத்தின் அருகிலேயே அரசின் சேவைகளை வழங்குவதை உறுதி செய்திடும் வகையில், அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க மின்னாளுமைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஒருங்கே கொண்டமின்னாளுமைக் கொள்கை 2017 முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.
புள்ளி விவர பதிவாளர் பணிவிண்ணப்பிக்க அழைப்பு
கணினி புள்ளி விவர பதிவாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பணி நியமன முகமைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து, கலெக்டர் பழனிசாமி அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், கணினி புள்ளி விவர பதிவாளர் பணியிடங்கள் பணி நியமன முகமை மூலம் நிரப்பப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசன திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்ய தகுதி வாய்ந்த கணினி புள்ளி விவர பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன முகமை மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசன திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்ய தகுதி வாய்ந்த கணினி புள்ளி விவர பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன முகமை மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க, கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் பாண்டிக்கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விதிகளுக்கு முரணாக பணிமாறுதல் வழங்க, மாவட்ட கல்வி அலுவலரை நிர்பந்தம் செய்வதை கண்டித்தும், பேச்சுவார்த்தைக்கு சென்ற சங்க நிர்வாகிகளை அவமரியாதையாக பேசிய சி.இ.ஓ., கணேசமூர்த்தியை கண்டித்தும் அதில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் பொன் ஜெயராம், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் லட்சுமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Posts (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here