Saturday, 27 January 2018

இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்து பெற்ற முன்னாள் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உயர்.திரு செ.கார்மேகம் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் கடந்து வந்த பதவிகள் குறித்த தொகுப்பு

-தமிழ் இந்து 

TNPSC Advertisment No.488.Notification No.02/2018.Following post

"அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்" - கணினி அறிவியல் பட்டதாரிகள் அறிவிப்பு


தமிழக காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது

-தமிழ் இந்து 

ஆசிரியர் தகுதித் தேர்வினை மே மாதம் நடத்திட திட்டம்?

-தமிழ் இந்து

பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு இலவச பயண அட்டையை தொடர்ந்து வழங்குவது குறித்த போக்குவரத்து துறையின் செய்தி வெளியீடு


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருடன் சந்திப்பு

கோவை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு பதவியுயர்வு அளிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் தீர்மானம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 03-02-2018 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


2007-2008 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 110 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.07.2017 முதல் 30.06.2018 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு

Revised Pay Order (Teaching & Non Teaching) Total 4748 Posts

அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி குடியரசு தினவிழா


பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட விபரம் சமர்ப்பிக்க உத்தரவு

Monday, 22 January 2018

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது கூட்ட நடவடிக்கை குறிப்பு சார்ந்து கடிதம் வெளியீடு

தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பிரச்சாரம் 30.01.2018 சிறப்பு இறை வணக்கக் கூட்டத்தில் மேற்கொள்ளுதல்

தேசிய வாக்காளர் தினம் 2018 ஜனவரி 25ந் தேதி கொண்டாடுவது தொடர்பாக- 25.01.2018 அன்று இறைவணக்கக் கூட்டத்தில் உறுதி மொழி ஏற்றல்

Sunday, 21 January 2018

இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் 09.12.1993 க்கு முன்னர் எம்.எட் உயர்கல்வி தகுதி பெற்றமைக்கு 3 வது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியீடு

                                                                                                                               

01/01/2018 அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் விபரம் பட்டியல் தயாரித்து அனுப்பிட பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

GO MS NO.264 Dated:19.12.2017 16th Phase Nabard Scheme Order Released

Thursday, 18 January 2018

ஊரகத் திறனாய்வுத் தேர்வில் வதம்பச்சேரி பள்ளி மாணவர்கள் முதலிடம்



மத்திய அரசுப் பள்ளிகளில் பொங்கலுக்கு விடுமுறை இல்லை:மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர்,மாணவர் சங்கத்தினர் மனு


கோவை அரசு கல்வியியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


ஆசிரியர் தேர்வில் முறைகேடு: தொழிலதிபர்,தனியார் நிறுவன மேலாளர் கைது


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வலியுறுத்தல்


சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் தலைமை ஆசிரியர் தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சீர்மிகு ஆசிரியர்களுக்கும்/வாழ்நாள் சாதனையாளர்களுக்கும் விருது வழங்கும் விழா


Sunday, 14 January 2018

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் சந்திப்பு

14.01.2018 பொங்கல் விடுமுறை என்றும் பாராமல் பட்டதாரி ஆசிரியர்கள் நலன் கருதி  மேனாள் மாநிலத் தலைவர் திரு.பெ.இளங்கோவன் அவர்கள்,  புதிய மாநிலத் தலைவர் திரு.கி.மகேந்திரன் அவர்களை  மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்து காலியாக உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகளை விரைந்து நிரப்பிட வலியுறுத்தி கோரிக்கைகள்  மனு அளித்தனர்.

பள்ளி அங்கீகாரம் பெற தீயணைப்புத் துறையினரின் எதிர்ப்பின்மைச் சான்று வேண்டும்; அரசாணை எண்:123 பள்ளிக்கல்வித்துறை நாள்: 14.09.2004

90 நாட்களில் மக்கும் குப்பைகளை கண்டுபிடித்து நாகை தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை


தாராபுரத்தில் பள்ளி மாணவர்களை கட்டி வைத்து தாக்கியுள்ளார் நில உரிமையாளர் ஒருவர்


கொய்யாப் பழத்தால் பரிதாபமாக பலியான பள்ளி மாணவன்!!


தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு: 17ல், 'ரிசல்ட்'

தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, வரும், 17ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழியே பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியோர், வரும், 17ம் தேதி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அன்று முதல், தேர்வர்கள், தாங்கள் படித்த நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பித்த பயிற்சி நிறுவனங்களிலும், சான்றிதழ்களை பெறலாம்.இந்த தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

Saturday, 13 January 2018

PAY ORDER RELEASED: 1282 BT Asst Post Continuation Order

மேல்நிலை முதலாம் ஆண்டுபொதுத் தேர்வு, மார்ச் 2018–தனித்தேர்வர்கள் –அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பிக்கும் நாட்கள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்

கரூர் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்




கரூர் மாவட்ட,வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் இயற்கை முறை காய்கறி தோட்டம் அமைத்து மாணவர்கள் சாதனை


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 2018 ஆண்டடுக்கான காலாண்டரை இராமநாதபுரம் முதன்மைக்கல்வி அலுவலர் மதிப்புமிகு இரா.முருகன் அவர்கள் வெளியிட்டார்கள்


PAY ORDER RELEASED: Teaching Post 306&Non Teaching Post 126 Total 432 SSA Post Continuation Order

PAY ORDER RELEASED: RMSA 710 School Teaching and Non Teaching Post Continuation Order

PAY ORDER RELEASED: Head Master&PG Asst&BT Asst Total 1512 Post Continuation Order

PAY ORDER RELEASED: 2001 Watch Man & 2999 Sweeper Total 5000 Post Continuation Order

PAY ORDER RELEASED: 1 Assistant Director & 32 PG Assistant Total 33 Post Continuation Order

PAY ORDER RELEASED: 6156 Teaching and Non Teaching Post Continuation Order

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளடங்கிய வாட்ஸ்அப் குழு தொடங்குதல் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விபரங்கள் கோருதல் செயல்முறைகள்

10ஆம் வகுப்பு தேர்வர்கள் பட்டியல் திருத்தம் சார்ந்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் செயல்முறைகள்

Tuesday, 9 January 2018

ஈரோடு; சோலார் மின் உற்பத்தியில் அசத்தும் மாநகராட்சி பள்ளி


கோவை ஸ்மார்ட் சிட்டி தூய்மை பணி யில் இரண்டாம் பரிசு பெற்ற கோவை கணபதி இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி


கோவை ஸ்மார்ட் சிட்டி தூய்மை பணி யில் இரண்டாம் பரிசு பெற்ற கோவை  கணபதி இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பரிசு பெற்ற போது எடுத்த படம்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் 71-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்வுகள்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் 71-வது பிறந்தநாளை ஒட்டி கோபி நஞ்சகவுண்டம்பாளையத்தில் செயல்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அவரது ஆதரவாளா்கள் மற்றும் கோபி சட்டமன்றத்தொகுதி அலுவலக பணியாளா்கள் காலை உணவு வழங்கினார்கள்.

திருவாரூர் நகரிலிருந்து 8 கி.மீ.சுற்றளவிற்கு உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வீட்டு வாடகைப்படி கிரேடு 2 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டது சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்

பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் நடராஜா சர்வீஸ்!சென்னை அருகே 7 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம்:மனு கொடுத்தே மண்டை காய்ந்த கிராமவாசிகள்

சென்னை அருகே, ஏழு ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாததால், 10 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், புத்தகச் சுமையுடன், பல கி.மீ., துாரத்திற்கு, நடந்தே பள்ளி செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது. இந்த கிராமங்களின் முதியவர்கள், விவசாயிகளுக்கு, நடந்து நடந்து பாதம் தேய்ந்து போன நிலையிலும், பெயருக்கு ஒரு பேருந்தையாவது இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மட்டும் இன்னும், மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து...பசுமையாகும் பள்ளிகள்!  பள்ளியில் மரம் வளர்ப்பு திட்டம் துவக்கம்


 மரம் வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கவும், பள்ளிகளில் பசுமையை மேம்படுத்த மரக்கன்று வளர்க்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும், 15 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வுக்கு முன், 'லேப்டாப்' வினியோகம்; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும் அபாயம்






பொது தேர்வுக்கு முன், பிளஸ் 2 மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு, 'லேப் டாப்' வழங்கும் முடிவால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடிக்கும், அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், பிளஸ் 2 தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன், லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. மாணவர்கள், தேர்வுக்கு முன் பாடங்களை படிக்காமல், லேப்டாப்பில், தேவையற்ற செயல்களால் நேரத்தை செலவிட்டனர்.

Saturday, 6 January 2018

மேல்நிலை முதலாம் ஆண்டுப் பொதுத் தேர்வு மார்ச் 2018 நேரடித் தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் (Service Centre) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் முறைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

01.01.2018 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு


01.01.2018 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் – தயார்
செய்யக் கருத்துருக்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் படிவம் இதனை அழுத்தி தரவிறக்குக... 

கரூரில் தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படும் அரசு பள்ளியில் லஞ்சம் கேட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரி


இந்தியா முழுவதும் மத்திய அரசு நடத்திய கட்டுரைப் போட்டி - அரசுப்பள்ளி மாணவி முதலிடம்


சேலத்தில் நடைப்பெற்ற அறிவில் கண்காட்சி : ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு


மாணவர்கள் படிப்பது எப்படி?

முதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகளை ஆராய்வோம்

உண்ணக்கூடாதது :

 குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்.

அரசு சேவையை செல்போன் மூலம் பெறும் மின்னாளுமை கொள்கை - முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்

அரசு சேவைகளை செல்போன் மூலம் பெறுவதற்கான தொலைநோக்கு திட்டத்துடனான மின்னாளுமை கொள்கையை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

அரசுத் துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அவர்களது இருப்பிடத்தின் அருகிலேயே அரசின் சேவைகளை வழங்குவதை உறுதி செய்திடும் வகையில், அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க மின்னாளுமைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஒருங்கே கொண்டமின்னாளுமைக் கொள்கை 2017 முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.

கோயம்புத்தூர் மாவட்டப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கண் பார்வை பரிசோதனை செய்து மூக்குக் கண்ணாடி வழங்குதல் - சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முதன்மைக்கல்வி அலுவலர் ஆணை

மூன்றாண்டு ஆகியும் பணிவரன் முறை இல்லை; துப்புரவு பணியாளர்கள் வேதனை

                                                            தினமலர் 

ஆய்வக வகுப்பு மூலம் அறிவியல் திறன் மேம்பாடு; அசத்தும் சோமவாரப்படி அரசுப்பள்ளி

                                                          தினமலர் 

பொலிவிழக்கிறது அரை நூற்றாண்டு கண்ட அரசுப்பள்ளி

  தினமலர் 

புள்ளி விவர பதிவாளர் பணிவிண்ணப்பிக்க அழைப்பு

கணினி புள்ளி விவர பதிவாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பணி நியமன முகமைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து, கலெக்டர் பழனிசாமி அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், கணினி புள்ளி விவர பதிவாளர் பணியிடங்கள் பணி நியமன முகமை மூலம் நிரப்பப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசன திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்ய தகுதி வாய்ந்த கணினி புள்ளி விவர பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன முகமை மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் சாதிக்கும் மாணவர்கள்; வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் எஸ்.எஸ்.ஏ உண்டு உறைவிடப்பள்ளி

  தினமலர் 

பெரியநாயக்கன்பாளையம் வித்யாலயத்தில் நாளை ராமகிருஷ்ணர் குருபூஜை விழா

  
தினமலர்

சிட்டுக்குருவிக்கு கிடைச்சாச்சு குட்டி வீடு; கட்டி அசத்தும் அரசுப்பள்ளி குட்டீஸ்

தினமலர் 

கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க, கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் பாண்டிக்கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விதிகளுக்கு முரணாக பணிமாறுதல் வழங்க, மாவட்ட கல்வி அலுவலரை நிர்பந்தம் செய்வதை கண்டித்தும், பேச்சுவார்த்தைக்கு சென்ற சங்க நிர்வாகிகளை அவமரியாதையாக பேசிய சி.இ.ஓ., கணேசமூர்த்தியை கண்டித்தும் அதில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் பொன் ஜெயராம், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் லட்சுமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

BC Head Express Pay Order Released

Total Six Express Pay Order Released

Total Eight Express Pay Order Released

உற்பத்தித் துறையில் தமிழகத்தின் வளர்ச்சியை எட்ட குஜராத் மாநிலத்துக்கு இன்னும் 25 ஆண்டுகள் ஆகும்; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


காவல் துறை பணிமூப்புப் பட்டியல் தயாரித்து காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு உத்தரவு


ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மாற்றம்


1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here