Monday, 28 December 2020
Tuesday, 22 December 2020
Sunday, 20 December 2020
Sunday, 6 December 2020
Sunday, 29 November 2020
இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, வரும் 7-ம் தேதி கல்லூரிகளை திறக்க சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு
இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, வரும் 7-ம் தேதி கல்லூரிகளை திறக்க சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறக்கலாம் என்று சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இதுதொடர்பான வேலைகளில் தமிழக உயர்கல்வித்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
Thursday, 26 November 2020
பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
2020ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
Monday, 23 November 2020
Thursday, 5 November 2020
பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் ஆணை
பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் ஆணை
அரசாணை (நிலை) எண். 210 பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள்:19.11.2019 - Click Here to Download
Wednesday, 7 October 2020
Tuesday, 6 October 2020
Monday, 5 October 2020
Wednesday, 23 September 2020
Thursday, 10 September 2020
Thursday, 3 September 2020
Thursday, 27 August 2020
Wednesday, 26 August 2020
Sunday, 16 August 2020
Wednesday, 29 July 2020
2019-2020 கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்
GO for Dr.Radhakrishnan award - click here to download
Dr. Radhakrishnan award 2020 CEO covering letter - click here to download
Dr. Radharishnan award format - click here to download
Dr.Radhakrishnanan Award CEO Reminder Letter - click here to download
Tuesday, 28 July 2020
Sunday, 12 July 2020
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் போராட்டம்
Friday, 10 July 2020
வாட்ஸ்ஆப் பார்த்து ஏமாறாதீர்கள்!
போலி செய்திகள் பரவுவதில் வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும், சில அரசியல் கட்சி சார்பில் இயங்கும் வாட்ஸ்ஆப் குரூப்கள் போலி செய்திகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன. இவை வெறுப்பையும், வன்முறையையும் எளிதில் தூண்டுகிறது. இது தொடர்பாக இரண்டு எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27-ந்தேதி தேர்வு
பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந்தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 24ந்தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆன்லைன் வகுப்பு; குழந்தைகள் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள டாக்டர் தீபா தரும் எளிய பயிற்சிகள்!
ஆன்லைன் வகுப்புகளால் பள்ளிப் பிள்ளைகளுக்கு சிற்சில பிரச்சினைகள் ஏற்படலாம் என பெற்றோர் தரப்பில் ஆட்சேபங்கள் எழுகின்றன. ஆனாலும் இதற்கு வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், ஜூலை 15-ம் தேதிக்குள் அவற்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன?
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் புதிய வழிகாட்டல்
Friday, 5 June 2020
பத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமும், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவும் இவை வழங்கப்பட்டு வருகின்றன.
ஆன்லைனில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: அசத்தும் கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 1 நடுநிலைப்பள்ளி, 13 உயர் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்ப பள்ளிகள், காது கேளாதோருக்கான 1 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 84 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
தனியார் அமைப்பின் அசத்தல் முயற்சி: ரூ.7 லட்சம் செலவு; ஸ்மார்ட் பள்ளியாக மாறிய அரசு தொடக்கப் பள்ளி
அரசுப் பள்ளிகளில் படித்து பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் ஓன்று சேர்ந்து தொடங்கி இருப்பதுதான் இந்த சிகரம் தொடு அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கமே கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதுதான்.
அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்குகொரோனா நிவாரணம் வழங்கிய ஆசிரியைகள்நெகிழ்ந்துபோன பெற்றோர்
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணகி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரோடு பரமேஸ்வரி என்ற உதவி ஆசிரியை பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
ஊரடங்கில் பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து வகுப்பு: பள்ளி முதல்வர் மீது வழக்கு
இந்நிலையில் பஞ்சாப் லூதியானாவில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தியதற்காக பிரின்ஸிபால் ஒருவர் மீது லூதியானா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சீனாவில் ஆரம்பப் பள்ளியில் தாக்குதல்: 37 மாணவர்கள் காயம்
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் கத்தியால் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 குழந்தைகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் அப்பள்ளியில் காவலராகப் பணியாற்றியவர் என்றும் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஒத்துழைக்க மறுக்கும் மாணவர்கள்: ஆன்லைன் வகுப்புகளால் அவதியுறும் ஆசிரியர்கள்!
Wednesday, 3 June 2020
ஜூன் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது.
Tuesday, 2 June 2020
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்
12ம் வகுப்பு விடைத் தாள்களை திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன் லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை ஒரு வார காலத்துக்குள் வெளியிட தொழில் நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா
கேரளாவில் பள்ளி மாணவி தற்கொலை: ஆன்லைன் வகுப்பை நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்
கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணனின் மகள் தேவிகா. பட்டியலினச் சிறுமியான இவர் 10ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கேரளா முழுவதும் இணையவழியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவிகாவின் வீட்டில் தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஃபோன் வசதி இல்லாததால் அவர் வகுப்பில் கலந்துகொள்ள இயலாமல் சிரமப்பட்டுள்ளார்.
Friday, 22 May 2020
Tuesday, 19 May 2020
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: புதிய அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர்
இந்த ஆலோசனையின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை.
Monday, 18 May 2020
பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி
-தினமலர்
பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க் வழங்கப்படும்: சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்றா?
ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது: கொரோனா தொற்றுள்ள பகுதிகளில், அரசு பள்ளிகள் இருந்தால், அங்கும், பத்தாம் வகுப்பு தேர்வெழுத ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் எவருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை. தேர்வெழுதும் மாணவர்கள், எந்த அச்சமுமின்றி வந்து செல்ல, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. பக்கத்து மாநிலம் சென்றுள்ள மாணவர்கள், தேர்வெழுத வசதியாக, 'இ - பாஸ்' பெற, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Sunday, 3 May 2020
கரோனா நிவாரணமாக மே மாத ஊதியத்தை வழங்குங்கள்: பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 26-8-2011 ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கவிருப்பதாக அறிவித்தார். இந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் நிதியும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆசிரியர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலனவர்கள் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். தற்போது, கரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் இல்லங்களுக்கு ரூ.600 மதிப்புள்ள மளிகை பொருட்கள், கிருமிநாசினி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் உதவிக்கரம்; சொந்த செலவில் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்குப்பம், நல்லவாடு, பூரணாங்குப்பம், தானாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 101 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
திருப்பத்தூர்: பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தலைமை ஆசிரியர்
ராமநாதபுரம்: பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கி அரசு பள்ளி தலைமை ஆசிரியை
Tuesday, 28 April 2020
35 மாணவர்களுக்கு தலா ரூ.1000: சொந்தப் பணத்தை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்
நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் திறனும் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக ஏழை மக்களின் நிலை, சொல்லமுடியாத அளவுக்கு வறுமையுடன் இருக்கிறது.
மாணவர்களுக்குத் தேர்வுகள் எப்போது நடைபெறும்..? மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில்
கடந்த ஒருமாதமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் இயங்காததுடன், பொதுத்தேர்வுகளும், செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து பெற்றோர்களிடம் காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றினார் ரமேஷ் பொக்ரியால். இதில் பெரும்பாலான பெற்றோர்களின் கேள்வி, பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதாகவே இருந்தது.
கேரளாவில் அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளம் பிடித்தம்
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் நிவாரண நிதி மற்றும் மாநில நிவாரண நிதியில் திரட்டப்படும் நன்கொடை மூலம் கொரோனா நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகமாக கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் இதுவரை 437 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். 308 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அரசு கல்லூரி பேராசிரியர்கள்!
Monday, 27 April 2020
அமிர்தா கல்லூரி மாணவர்களின் வீடு தேடி சென்று நிவாரண பொருட்கள்
திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி ஊராட்சியில் செயல்படும் அமிர்தா கல்வி நிறுவனங்கள் சார்பாக அமிர்தா நர்சிங் கல்லூரி, அமிர்தா தொழிற்பள்ளி, அமிர்தா கேட்டரிங் மேனேஜ்மெண்ட், அமிர்தா பேஷன் டிசைனிங் மற்றும் ஹெல்த்கேர் உள்ளிட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு சுற்றுப்புற கிராமங்களான செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், சின்னாளபட்டி, பாளையங்கோட்டை, எஸ்.பாறைப்பட்டி, மதுரை-வாடிப்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஒரு மாத ஊதியத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள 500 போலீசாரின் குடும்பத்திற்கு காய்கறிகளை வழங்கிய கடலூர் டி.எஸ்.பி
கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்நால் தொடங்கி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களின் அறிவுரையின்பேரில் கொரானா தடுப்பு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர்கள்
இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவை மதித்து, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Friday, 17 April 2020
Thursday, 9 April 2020
கல்லுாரி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: கூடுதல் கால அவகாசம் தர வலியுறுத்தல்
சென்னை மாவட்டத்தில் நிவாரணத் தொகை பெற, வங்கி கணக்கை அளிக்காத உறுப்பினர்கள் பதிவு செய்திட அறிவுறுத்தல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: முதல்வர் முடிவு எடுப்பார் என பள்ளிக்கவி அமைச்சர் அறிவிப்பு
Tuesday, 17 March 2020
Friday, 14 February 2020
தமிழக பட்ஜெட் 2020-21- எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்தார்.
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்
* தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
Monday, 10 February 2020
Tuesday, 4 February 2020
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் அவர்களை சந்தித்தனர்
Thursday, 2 January 2020
Wednesday, 1 January 2020
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here