Sunday, 20 December 2020

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பெயர்ப் பலகைகள் அரசாணையின் படி தமிழில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பெயர்ப் பலகைகள் அரசாணையின் படி தமிழில் வைக்க மாவட்ட ஆட்சியர்  உத்தரவு - தரவிறக்கம் செய்திட இதனை அழுத்துக...

fit india movement - பதிவு செய்த பள்ளிகள் தவிர்த்து மீதமுள்ள பள்ளிகள் விரைந்து பதிவு செய்திட பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

 fit india movement - பதிவு செய்த பள்ளிகள் தவிர்த்து மீதமுள்ள பள்ளிகள் விரைந்து பதிவு செய்திட பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - click here to download

SAFETY AND TRAINING MODULE

 SAFETY AND TRAINING MODULE - click here to download

Sunday, 6 December 2020

Sunday, 29 November 2020

இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, வரும் 7-ம் தேதி கல்லூரிகளை திறக்க சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு

 இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, வரும் 7-ம் தேதி கல்லூரிகளை திறக்க சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறக்கலாம் என்று சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இதுதொடர்பான வேலைகளில் தமிழக உயர்கல்வித்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

Thursday, 26 November 2020

பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Thursday, 5 November 2020

பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் ஆணை

பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் ஆணை 


அரசாணை (நிலை) எண். 210 பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள்:19.11.2019 - Click Here to Download

Tuesday, 6 October 2020

பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டு அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்களுக்கு 2011 முதல் 2014 வரையில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை செய்திட கருத்துருக்கள் கோருதல்

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டு அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்களுக்கு 2011 முதல்  2014 வரையில் முதுகலை  ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை செய்திட கருத்துருக்கள் கோருதல் - 2% PG REGULARISATION CEO COVERING LETTER - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க...


2% PG REGULARISATION  FORM - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க...



Thursday, 10 September 2020

JA to Asst - 15.3.2020 panel released

JA to Asst - 15.3.2020 panel - Covering Letter  - click here to download


JA to Asst - 15.3.2020 panel - click here to download

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு டிசம்பர் 2019 தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவு

 தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு டிசம்பர் 2019 தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவு - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க 

Thursday, 3 September 2020

COVID-19 Pandemic Guidelines for Digital/Online Education for schools in Tamil Nadu - Order Issued

 COVID-19 Pandemic Guidelines for Digital/Online Education for schools in Tamil Nadu - Order Issued - please click here to download

கொரோனா நோய் தொற்று காரணமாக இளங்கலை/ முதுகலை பட்டப்படிப்பில் பருவத்தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் ஆணை வெளியீடு

கொரோனா நோய் தொற்று காரணமாக இளங்கலை/ முதுகலை பட்டப்படிப்பில் பருவத்தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் ஆணை வெளியீடு - இதனை அழுத்தி ஆணையை தரவிறக்கம் செய்க...

கொரோனா நோய் தொற்று காரணமாக பிற பருவ பாடங்களின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தல் ஆணை வெளியீடு

கொரோனா நோய் தொற்று காரணமாக பிற பருவ பாடங்களின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தல் ஆணை வெளியீடு - இதனை அழுத்தி ஆணையை தரவிறக்கம் செய்க

Thursday, 27 August 2020

INSTRUCTIONS TO ALL HMS - Regarding School Admission

 INSTRUCTIONS TO ALL HMS - Regarding School Admission - click here to download

01.04.2003-க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பகுதி நேர பணிக்காலத்தில் 50% ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் சார்ந்த விபரங்கள் கேட்பு

01.04.2003-க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பகுதி நேர பணிக்காலத்தில் 50%  ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் சார்ந்த விபரங்கள் கேட்பு - click here to download


FORMAT - click here to download

தமிழ்நாடு அமைச்சுப் பணி தற்காலிக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை III-தற்காலிக பணி - பணியிடை முறிவு வழங்கி மீண்டும் தற்காலிகமாக பணியமர்த்துவது குறித்த ஆணை

தமிழ்நாடு அமைச்சுப் பணி தற்காலிக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை III-தற்காலிக பணி - பணியிடை முறிவு வழங்கி மீண்டும் தற்காலிகமாக பணியமர்த்துவது குறித்த ஆணை - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க... 

RTI CL FOR HIGHER STUDY EXAMS

 RTI CL FOR HIGHER STUDY EXAMS - click here to download

அலுவலக ஆணை, கடிதங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் ஆண்டு, திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்துதல் ஆணை

 அலுவலக ஆணை, கடிதங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் ஆண்டு, திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்துதல் ஆணை - பதிவிறக்கம் செய்ய இதனை அழுத்துக... 

Sunday, 12 July 2020

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் போராட்டம்

தனியார் பள்ளிகளில் பணி புரியும்ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக விலகலை கடைபிடித்து கையில் பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Friday, 10 July 2020

டாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி இணையதளம்

வாட்ஸ்ஆப் பார்த்து ஏமாறாதீர்கள்!

வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிரப்படும் போட்டோக்களில் 8ல் ஒரு போட்டோ போலியானது மற்றும் தவறாக வழிநடத்துபவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

போலி செய்திகள் பரவுவதில் வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும், சில அரசியல் கட்சி சார்பில் இயங்கும் வாட்ஸ்ஆப் குரூப்கள் போலி செய்திகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன. இவை வெறுப்பையும், வன்முறையையும் எளிதில் தூண்டுகிறது. இது தொடர்பாக இரண்டு எம்.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

2013ல் ஆசிரியர் தகுதித் தோ்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்குமா?- பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27-ந்தேதி தேர்வு

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருப்பதாவது:
பிளஸ் 2 இறுதித்தேர்வு  எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந்தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 24ந்தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

ஆன்லைன் வகுப்பில்லை; தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கற்பிக்கப்படாது எனவும் தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆன்லைன் வகுப்பு; குழந்தைகள் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள டாக்டர் தீபா தரும் எளிய பயிற்சிகள்!

கரோனா இன்னும் சிறிது காலத்துக்கு நம்முடனயே நடைபழகிப் பயணிக்கும் என்பதால் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆன்லைன் வகுப்புகளால் பள்ளிப் பிள்ளைகளுக்கு சிற்சில பிரச்சினைகள் ஏற்படலாம் என பெற்றோர் தரப்பில் ஆட்சேபங்கள் எழுகின்றன. ஆனாலும் இதற்கு வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், ஜூலை 15-ம் தேதிக்குள் அவற்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

தினமும், ஐந்து மணி நேர, ஆன்லைன் வகுப்புகளால், கேந்திரீய வித்யாலயா பள்ளி மாணவர்களும், பெற்றோரும் கடும் அவதிக்கு ஆளாகிஉள்ளனர்.
தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. தினமும் காலை, மாலையில், தலா, 45 நிமிடங்களுக்கு, இரண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன?

வரும் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தலைமையில்  இன்று ஆலோசனை நடந்தது. சென்னை டி.பி.ஐ வளாகத்தில், இருந்து நடைபெற்ற ஆலோசனையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, முதல்வரிடம் சமர்ப்பிப்பதற்காக இறுதிக்கட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

-Thanthi Tv

பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முன்னும் பின்னும் அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அப்போது ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். அது தொடர்பாக ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் புதிய வழிகாட்டல்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான புதிய வழிகாட்டல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Friday, 5 June 2020

பத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும், தனித் தேர்வுகளுக்கும் இன்று முதல் ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமும், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவும் இவை வழங்கப்பட்டு வருகின்றன.

HOW TO DOWNLOAD 10TH PUBLIC EXAM HALL TICKET


ஆன்லைனில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: அசத்தும் கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை  ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 1 நடுநிலைப்பள்ளி, 13 உயர் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்ப பள்ளிகள், காது கேளாதோருக்கான 1 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 84 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

தனியார் அமைப்பின் அசத்தல் முயற்சி: ரூ.7 லட்சம் செலவு; ஸ்மார்ட் பள்ளியாக மாறிய அரசு தொடக்கப் பள்ளி

திருப்பூரில் சிகரம்தொடு என்ற தனியார் அமைப்பு அரசுப் பள்ளிக்கு ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்து ஸ்மார்ட் பள்ளியாக மாற்றியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் படித்து பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் ஓன்று சேர்ந்து தொடங்கி இருப்பதுதான் இந்த  சிகரம் தொடு அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கமே கிராமப் புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதுதான்.

அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்குகொரோனா நிவாரணம் வழங்கிய ஆசிரியைகள்நெகிழ்ந்துபோன பெற்றோர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், தூப்பாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணகி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரோடு பரமேஸ்வரி என்ற உதவி ஆசிரியை பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

ஊரடங்கில் பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து வகுப்பு: பள்ளி முதல்வர் மீது வழக்கு

கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது, சமூகப்பரவல் கட்டத்தை எட்டி விட்டோமோ என்ற ஐயம் எழும் நேரத்தில் அரசு அனைத்து விதமான தளர்வுகளையும் மேற்கொண்டு முன்னெச்சரிக்கைகளைத் தவிர்த்து வருவது ஒருபுறம் என்றாலும் பள்ளிகளுக்கு இன்னும் அனுமதியளிக்கப்படவில்லை.

இந்நிலையில் பஞ்சாப் லூதியானாவில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தியதற்காக பிரின்ஸிபால் ஒருவர் மீது லூதியானா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சீனாவில் ஆரம்பப் பள்ளியில் தாக்குதல்: 37 மாணவர்கள் காயம்

சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 37 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் சீனாவின் குவின்சி சுஹாங் மாகாணத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் கத்தியால் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 குழந்தைகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் அப்பள்ளியில் காவலராகப் பணியாற்றியவர் என்றும் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஒத்துழைக்க மறுக்கும் மாணவர்கள்: ஆன்லைன் வகுப்புகளால் அவதியுறும் ஆசிரியர்கள்!

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். வீட்டிற்குள்ளேயே இருக்கும் மாணவர்களுக்கு சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் ஜாலியாக வகுப்புகளில் கலந்து கொண்டாலும், ஆசிரியர்கள் அதிகம் சோர்வடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான மீம்கள் இணையத்தை கலக்கி வரும் நிலையில், ஆசியர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவதில்லை.

Wednesday, 3 June 2020

ஜூன் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி  முடிய இருந்தன.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என  ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது.

Tuesday, 2 June 2020

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


12ம் வகுப்பு விடைத் தாள்களை திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன் லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை ஒரு வார காலத்துக்குள் வெளியிட தொழில் நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அதில் பெரும்பாலும் சென்னை சேர்ந்தவர்களாக இருப்பதால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்த நிலையில் சென்னையில் தற்போது அலுவலகங்கள் ஓரளவுக்கு இயங்கத் தொடங்கிய நிலையில் அலுவலக ஊழியர்களுக்கும் கொரோனா பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நேற்று தலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக வெளிவந்துள்ள செய்தியால் தலைமைச் செயலக ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் பள்ளி மாணவி தற்கொலை: ஆன்லைன் வகுப்பை நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்

கேரளாவில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தேவிகா (14) இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணனின் மகள் தேவிகா. பட்டியலினச் சிறுமியான இவர் 10ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கேரளா முழுவதும் இணையவழியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவிகாவின் வீட்டில் தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஃபோன் வசதி இல்லாததால் அவர் வகுப்பில் கலந்துகொள்ள இயலாமல் சிரமப்பட்டுள்ளார்.

பொதுத்தேர்வு: வெளி மாவட்டங்களில் உள்ள சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி; தமிழக அரசு அறிவிப்பு

சிறப்புப் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் கலந்துக்கொள்ளுவதற்காக போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இன்று (ஜூன் 2) வெளியிட்ட அறிக்கை

Tuesday, 19 May 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: புதிய அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர்

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.முன்னதாக, ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை.

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்- பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சானிடைசர், சோப், கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி  வைத்திருக்க வேண்டும். 

Monday, 18 May 2020

கொரோனா தடுப்பு பணியாற்றியோர் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணத்தில் 50 % தள்ளுபடி - சிவகங்கை தனியார் பள்ளி அறிவிப்பு

அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் வியாபார நோக்கமின்றி கல்வி கட்டணத்தை குறைக்க முன்வர வேண்டும் என்பது பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.கொரோனா தடுப்பு பணியாற்றியோர் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணத்தில்  50 சதவீத சிறப்புச்சலுகை என்று  தனியார் பள்ளி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் உதவி செய்தனர்.கோவை, சூலுார் ஒன்றியத்துக்குட்பட்ட பட்டணம்புதுார் தொடக்க பள்ளியில், 35 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக மாணவர்களின் பெற்றோர், வேலை கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதனால் அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளாதேவி மற்றும் ஆசிரியை கவிதா ஆகியோர், தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை, மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.கொரோனா தொற்றின் அபாயம் மற்றும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு விளக்கினர்.

-தினமலர் 

பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க் வழங்கப்படும்: சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா

''பள்ளி மாணவ, மாணவியர், 35 லட்சம் பேருக்கு, முகக் கவசங்கள் தயாரித்து வழங்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறினார். இதுகுறித்து, மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்கு, துறை செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முகக் கவசம் இன்றியமையாதது.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்றா?

'தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் எவருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது: கொரோனா தொற்றுள்ள பகுதிகளில், அரசு பள்ளிகள் இருந்தால், அங்கும், பத்தாம் வகுப்பு தேர்வெழுத ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் எவருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை. தேர்வெழுதும் மாணவர்கள், எந்த அச்சமுமின்றி வந்து செல்ல, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. பக்கத்து மாநிலம் சென்றுள்ள மாணவர்கள், தேர்வெழுத வசதியாக, 'இ - பாஸ்' பெற, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.  இவற்றில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Sunday, 3 May 2020

கொரோனா நிதிக்கு ஒருமாத ஊதியத்தை கொடுத்த முதன்மைக்கல்வி அலுவலர்

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி  தனது ஒருமாத ஊதியத்தை கொரானா நிவாரண பணிக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கியுள்ளார்.போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

கரோனா நிவாரணமாக மே மாத ஊதியத்தை வழங்குங்கள்: பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்

'இதுவரை உள்ள நிலைமை வேறு, இப்போதுள்ள நிலைமை வேறு என்பதால் பேரிடர் கால உதவியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்தைக் கொடுக்க முதல்வர் ஆணையிட வேண்டும்' என தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 26-8-2011 ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கவிருப்பதாக அறிவித்தார். இந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் நிதியும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆசிரியர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் 53 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலனவர்கள் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். தற்போது, கரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் இல்லங்களுக்கு ரூ.600 மதிப்புள்ள மளிகை பொருட்கள், கிருமிநாசினி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் உதவிக்கரம்; சொந்த செலவில் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

புதுச்சேரியில் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும், பள்ளியின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்குப்பம், நல்லவாடு, பூரணாங்குப்பம், தானாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 101 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்வி சட்டம்: மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடும் தேதி ஒத்திவைப்பு


வீட்டில் இருந்தே ஆன்லைனில் பாடம் படிக்கும் மாணவர்கள் - கேந்திரிய வித்யாலயா பள்ளி சிறப்பு ஏற்பாடு


திருப்பத்தூர்: பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தலைமை ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னகம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக  சித்ரா முருகன் மற்றும் ஆசிரியராக திருமதி உஷா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர் இப்பள்ளியில் 49 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

ராமநாதபுரம்: பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கி அரசு பள்ளி தலைமை ஆசிரியை

ராமநாதபுரம், பரமக்குடி கீழபெருங்கரையில், பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கி அரசு பள்ளி தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார். கீழபெருங்கரை அரசு பள்ளியில் 40 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இவர்களின் குடும்பங்கள் ஊரடங்கால், வருமானம் இன்றி தவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ள உமா மகேஸ்வரி, தனது சொந்த செலவில், 40 பள்ளி மாணவர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி p, முக கவசம் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார். இது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

-ஜெயா பிளஸ் 

Tuesday, 28 April 2020

35 மாணவர்களுக்கு தலா ரூ.1000: சொந்தப் பணத்தை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

 திருச்சி களத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 என 35 பெற்றோர்களுக்கு ரூ.35,000 வழங்கியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியர் குருமூர்த்தி.

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் திறனும் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக ஏழை மக்களின் நிலை, சொல்லமுடியாத அளவுக்கு வறுமையுடன் இருக்கிறது.

மாணவர்களுக்குத் தேர்வுகள் எப்போது நடைபெறும்..? மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.

கடந்த ஒருமாதமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் இயங்காததுடன், பொதுத்தேர்வுகளும், செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து பெற்றோர்களிடம் காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றினார் ரமேஷ் பொக்ரியால். இதில் பெரும்பாலான பெற்றோர்களின் கேள்வி, பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதாகவே இருந்தது.

கேரளாவில் அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளம் பிடித்தம்

கொரோனா நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய, கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் நிவாரண நிதி மற்றும் மாநில நிவாரண நிதியில் திரட்டப்படும் நன்கொடை மூலம் கொரோனா நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகமாக கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் இதுவரை 437 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். 308 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அரசு கல்லூரி பேராசிரியர்கள்!

புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் தங்களுடைய கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கள், ஏழைக் குடும்பங்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத்தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழலில் ஏழை மக்களுக்கு உதவும் விதமாக புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

Monday, 27 April 2020

அமிர்தா கல்லூரி மாணவர்களின் வீடு தேடி சென்று நிவாரண பொருட்கள்

அமிர்தா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களின் குடும்ப நலன் கருதி வீடுதேடி சென்று நிவாரண பொருட்களை கல்லூரி தாளாளர் ஜி.ஆர்.சபரிக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி ஊராட்சியில் செயல்படும் அமிர்தா கல்வி நிறுவனங்கள் சார்பாக அமிர்தா நர்சிங் கல்லூரி, அமிர்தா தொழிற்பள்ளி, அமிர்தா கேட்டரிங் மேனேஜ்மெண்ட், அமிர்தா பேஷன் டிசைனிங் மற்றும் ஹெல்த்கேர் உள்ளிட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு சுற்றுப்புற கிராமங்களான செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், சின்னாளபட்டி, பாளையங்கோட்டை, எஸ்.பாறைப்பட்டி, மதுரை-வாடிப்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஒரு மாத ஊதியத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள 500 போலீசாரின் குடும்பத்திற்கு காய்கறிகளை வழங்கிய கடலூர் டி.எஸ்.பி

கடலூர் டிஎஸ்பி தனது சொந்த ஒருமாத ஊதியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் இருக்கும் 500 காவலர்களுக்கு காய்கறிகளை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்நால் தொடங்கி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களின் அறிவுரையின்பேரில் கொரானா தடுப்பு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு மாதம் ஊதியம் ரூ.70,603 வழங்கி மின்வாரிய ஊழியர் நெகிழ்ச்சி

கொரோனாவை ஒழிக்க முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரையைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் தனது ஒரு மாதம் ஊதியம் ரூ.70,603-ஐ வழங்கி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.

தமிழ்நாடு மின்சவாரியம் மதுரை பெருநகர் வட்டத்தில் செல்லூர் மின்பிரிவில் முதல்நில முகவராக பணிபுரிபவர் மெ.பாலராமலிங்கம்.

தன்னார்வலராக களமிறங்கிய சி.இ.ஓ கணேஷ்மூர்த்தி


பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தலைமை ஆசிரியர்


கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர்கள்

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை வரை மாநிலம் முழுவதும் 411 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவை மதித்து, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Leave Rules, 1933 - Periodical surrender of Earned Leave and payment of leave salary - Suspended for a year Order Issued

Friday, 17 April 2020

ஏப்ரல் - 2020 மாத ஊதியப் பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்ப்பித்தல் சார்பாக தலைமையாசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அலுவலக தலைமையிடம் சென்று வர அனுமதி சார்ந்து திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Corona Virus - Tamilnadu Health Department Instructions

பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியை பயன்படுத்தி அச்செடுத்து வழங்கப்படுதல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Compassionate Ground Appointment Guidelines Regards CEO Letter With Govt Order Copy

Non Teaching Staffs Retirement Permission Forms

Thursday, 9 April 2020

கல்லுாரி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

கல்லுாரி மாணவர் களுக்கு, பேராசிரியர்கள் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென, பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது.'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அவர்களின் மனநிலையை கண்காணித்தும், அவர்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கவும், பல் கலைக்கழக மானியக்குழு இணையதளம் மூலமாக அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: கூடுதல் கால அவகாசம் தர வலியுறுத்தல்

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் எடுக்கப்படும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, இயல்பான சூழல் திரும்பியதும் கூடுதல் கால அவகாசம் அளித்து நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஆறு முதல் 14 வயது வரை, பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்து, மத்திய அரசின் சார்பில் அனைவருக்கம் கல்வி இயக்ககம் மூலம் கணக்கெடுப்பு நடக்கிறது.

சென்னை மாவட்டத்தில் நிவாரணத் தொகை பெற, வங்கி கணக்கை அளிக்காத உறுப்பினர்கள் பதிவு செய்திட அறிவுறுத்தல்

சென்னை மாவட்டத்தில் நிவாரணத் தொகை பெற, வங்கி கணக்கை அளிக்காத உறுப்பினர்கள், தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழ்நாடு கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: முதல்வர் முடிவு எடுப்பார் என பள்ளிக்கவி அமைச்சர் அறிவிப்பு

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட, கிருமி நாசினி சுரங்கம் மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:

Friday, 14 February 2020

தமிழக பட்ஜெட் 2020-21- எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு



தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்தார்.

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்


* தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

Post Continuation Order for 1564 computerr instructor + 31 PA to CEO HSS + 193 BT Asst + 117 Vocational Teachers Grade 1&2 + 900 PG Assistant

Tuesday, 4 February 2020

முதல் மதிப்பெண் பெற்றதற்கு பாராட்டு: அரசுப் பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியரான பத்தாம் வகுப்பு மாணவி

ஆரணி அருகே நெசல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி மதுமிதா, ஒரு நாள் தலைமை ஆசிரியர் பணியை மேற்கொண்டார். பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர் எடுத்த இந்த முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் அவர்களை சந்தித்தனர்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சுஜி தாமஸ் வைத்தியன் அவர்களை சந்தித்து பட்டதாரிகளுக்கான கோரிக்கைகளை 30 நிமிடங்களுக்கு மேலாக ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பேசினார்கள். ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் பாடச்சுமை கருதி 8 பட்டதாரி ஆசிரியர்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

ஒருங்கிணைந்தகல்வி (SS) - கடலூர் மாவட்டம் - மேல்நிலைப்பள்ளிகளுக்கு புதியபாடப்பிரிவு–(NEW GROUP) –தொடங்குவதற்கு முன்மொழிவு வழங்குதல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Thursday, 2 January 2020

March 2020 Exam - SSLC - Minority candidates Part I - Exemption

NEET EXAM -DIFFERENTLY ABLED STUDENTS INSTRUCTIONS

62 -வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை மாவட்டத்தில் நடைபெறுதல் - இடம் / தங்குமிடம் சார்ந்த விவரம்

பாரதியார் தின / குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் -தேதி மாற்றம்

Wednesday, 1 January 2020

ஆங்கில மாதங்களுக்கு பெயர் வந்த விதம்


தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளரின் வாழ்த்துச் செய்தி


2020 - ஆம் ஆண்டு தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள்


2020 - இல் ஒவ்வொரு மாணவரும் எடுக்க வேண்டிய உறுதிமொழி


பள்ளிக்கல்வி இயக்குநரின் வாழ்த்து மடல்


சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிகள் பட்டியல் சேகரிப்பு


1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here