27.12.17 அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற இருந்த மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவுப்படி 27.12.2017 முதல் 30.12.2017 வரை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சிகள் நடைபெறும் காரணத்தினால் 27.12.17 ம் தேதிய கூட்டம் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 07.01.2018 (ஞாயிறு) அன்று திண்டுக்கலில் நடைபெறும்.
ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 07.01.2018 (ஞாயிறு) அன்று திண்டுக்கலில் நடைபெறும்.